முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மது விற்று ஆட்சி நடத்துகிறார் : அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் மது விற்று முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாக ஈரோட்டில் நேற்று நடந்த, மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை ஆளும் அம்மா மட்டும், குடி மூலம் வருவாயை பெருக்கி ஆட்சி நடத்துகிறார். தமிழக வருவாயில், 37 சதவீதம், மதுவால் கிடைக்கிறது. இதனால், நான்கு வயது குழந்தையும் குடிக்க வைக்கப்படுகிறது.எந்த அம்மாவும், தன் குழந்தைகள் மது குடிக்கக்கூடாது என்று தான் விரும்புவார்.

மதுக் குடிப்பதால், 200 வகையான நோய் நம்மை தாக்குகிறது என்பதை, மருத்துவர் என்ற முறையில் நானும், ராமதாசும் அறிவோம்.அடுத்த ஆண்டுக்கு பின், தமிழகத்தில் மது, சாராயம்
இருக்கக்கூடாது. அதற்கு, பா.ம.க., ஆட்சிக்கு வரவேண்டும் என அன்புமணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :பா.ஜ., கூட்டணியில் இல்லை: காவிரி நீர் பிரச்னைக்காக, பிரதமருக்கு கடிதம் எழுதுவதாலோ; சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ பலனில்லை. எம்.பி.,- – எம்.எல்.ஏ.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சுற்றி அமர்ந்து பேசி, தீர்வு காண வேண்டும்; அல்லது லோக்சபாவை முற்றுகையிட வேண்டும். அரசியலுக்காக, காவிரி பிரச்னையில், மத்திய அரசு அமைதி காக்கிறது. பா.ஜ.,
கூட்டணியில், பா.ம.க., இல்லை. அப்படி பா.ஜ.,வினர் கூறினால், அது அவர்கள் விருப்பம். இவ்வாறு என அன்புமணி தெரிவித்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Topics

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories