டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி,
நான் விருப்பப்பட்டோ அல்லது என்னிடம் கேட்டோ அரசு இந்த பதவியை எனக்கு வழங்கவில்லை. நான் அரசியலில் இருக்கவும், அதுில் கவனம் செலுத்தவுமே விரும்புகிறேன்.
சாத்திய கூறு இருந்தால் எனக்கு எதாவது பதவி கொடுக்க வேண்டும் என விரும்பினால், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுங்கள் என கூறியுள்ளார்.


