சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


