ரூ.13.35 லட்சம் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலை

ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார், 39. இவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக ஆண்டுதோறும் சீட்டு நடத்தி, பணமாகவும், பொருளாகவும் தந்துள்ளார். அதேபோல் இந்த ஆண்டின் தீபாவளிக்காக சீட்டு சேர்த்துள்ளார். வாரந்தோறும் பணம் செலுத்தி, தீபாவளி பண்டிகை சமயத்தில் பணமாக பெற்று குடும்பத்தினருக்காக செலவு செய்து அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் வழக்கமாக உள்ளது.

இதை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு போட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக பணத்தை வசூல் செய்த விஜயகுமார், தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக காணாமல் போய் உள்ளார். அதனால் சீட்டு போட்டவர்கள் விஜயகுமாரை தேடியுள்ளனர். அவர் இருக்கும் இடம் தெரியாத நிலையில், சீட்டு போட்ட ஐந்து பேர் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரில், 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என, கூறியுள்ளனர். பூலாம்பட்டி போலீசார் விஜயகுமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories