ரூ.5.51 லட்சம் மோசடி செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக, ரூ.5.51 லட்சம் மோசடி செய்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் விவசாயி பழனியாண்டி, 65. இவரது மகன் ராஜேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். மகள் சுபாவின் கணவர் சிவக்குமார், சென்னை தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்து பணிமனையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாரியப்பன், 57, என்பவரும், இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள தனது மைத்துனர் ராஜேசுக்கு வேலை வாங்க வேண்டும் என்று சிவக்குமார் கூறியுள்ளார். அதற்கு மாரியப்பன், தான் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி சிவக்குமார், தன் மாமனார் பழனியாண்டியிடம், 7 லட்சம் பெற்று, மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால், மாரியப்பன் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை தொடர்ந்து 1.48 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்தார். மீதி பணம் ரூ.5லட்சத்து. 51ஆயிரத்து. 500ஐ விரைவில் தருவதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை தராததால் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் பழனியாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க கோரி போளூர் போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் போளூர் போலீசார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories