நேற்று இரவு பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ‘www.keralagov.in’ என்ற இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.
இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது.
அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். மேலும் வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க கேரள அரசு நடவடிக்கை வருகிறது என தெரிவித்தார்


