நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி. எஸ்.பி. ராஜன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை செய்த விஷ்ணுபிரியா எழுதிய டைரி, அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜன் ஒப் ஒப்படைத்தார்.


