எல்லைப்பகுதியில் மதில் சுவரா?: பாகிஸ்தான் கட்டுக்கதைக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா மதில் சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பொய்யை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் புகாராக அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த புகாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா, அப்படி எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட இந்தியா திட்டமிடவில்லை. சர்வதேச எல்லைக்கோட்டுப்பகுதி அமைந்துள்ள நிலபரப்பின் அடிப்படையில் அங்கு மதில் சுவர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை.

இது பாகிஸ்தானுக்கும் நன்றாக தெரியும். இருந்தும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் தேவையில்லாத, ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள முள்வேலிகள் சிதிலமடைந்து போய் உள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. மழையினால் வெள்ளம் ஏற்படும்போது சிதிலமடைந்த முள்வேலி வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்காக வேலிகளை சீரமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என இந்திய எல்லையோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories