ஓய்வு பெறும் நாளில் கோவிட் சென்டர் லைசன்ஸ்களை ரத்து செய்த… சர்ச்சை அதிகாரி!

Published:

covid-centre
covid-centre

பதவி ஓய்வு பெறும் நாளில் அனைத்து கோவிட் சென்டர் லைசென்ஸ்களையும் ரத்து செய்தார் முன்னாள் டிஎம்ஹெச்ஓ. இந்த உத்தர மீது பரபரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜயவாடா நகரத்தில் உள்ள அனைத்து தனியார் கோவிட் மையங்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்து முன்னால் டிஎம்ஹெச்ஓ உத்தரவிட்டதன் மீது பரபரப்பு விமர்சனங்கள் எழுகின்றன.

விஜயவாடாவில் உள்ள 22 கோவிட் சென்டர்களில் 9 சென்டர்களை அரசாங்கம் இதற்கு முன்பே ரத்து செய்திருந்தது. டாக்டர் ரமேஷ் மீதி உள்ள 13 கோவிட் சென்டர்களின் அனுமதியை ரத்து செய்து நான்கு நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 31ஆம் தேதி உத்தரவிட்டார்.

அனுமதி அளித்த அவரே ஓய்வு பெறும் நாளன்று அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

covid-centre1
covid-centre1

கோவிட் சென்டர்களின் அனுமதியில் லட்சக்கணக்கான ரூபாய்கள் கைமாறி உள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதன் தொடர்பாக முழு விவரங்கள் இன்னும் தெரிய வேண்டி உள்ளது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img