சத்துணவு ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஆபிசர் பணி ஆணை! தென்காசியில் பரபரப்பு!

tenkasi - 2026

சங்கரன்கோவிலில் எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக்கூட சமையல் பெண் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி ஆணை வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அனைத்து நிலை பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

election - 2026

இதில் பள்ளிக்கூட சத்துணவு சமையல் உதவியாளர்கள் 50 பேர் மற்றும் சமையலர் 5 பேர் என மொத்தம் 55 பேருக்கு வாக்குச் சாவடி அலுவலர் நிலை 2-க்கான பணி ஆணை வழங்கப்பட்டது. சமையல் பெண் உதவியாளர்களில் சிலர் கல்வியறிவு இல்லாதவர்கள்.

சமையல் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஆணை வழங்கப்பட்ட தகவல் தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்து செய்தவதறியாது திகைத்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சமையல் உதவியாளர்கள் தேர்தல் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு படிக்கத் தெரியாது எனத் தெரிவித்தனர்.

election duty - 2026

அப்போது அவர்கள் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பட்டியல் வந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் அவர்கள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், இந்த பணியில் இருந்து தங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories