சத்துணவு ஊழியர்களுக்கு வாக்குசாவடி ஆபிசர் பணி ஆணை! தென்காசியில் பரபரப்பு!

tenkasi - 2026

சங்கரன்கோவிலில் எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக்கூட சமையல் பெண் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் பணி ஆணை வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அனைத்து நிலை பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

election - 2026

இதில் பள்ளிக்கூட சத்துணவு சமையல் உதவியாளர்கள் 50 பேர் மற்றும் சமையலர் 5 பேர் என மொத்தம் 55 பேருக்கு வாக்குச் சாவடி அலுவலர் நிலை 2-க்கான பணி ஆணை வழங்கப்பட்டது. சமையல் பெண் உதவியாளர்களில் சிலர் கல்வியறிவு இல்லாதவர்கள்.

சமையல் உதவியாளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஆணை வழங்கப்பட்ட தகவல் தெரியவந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்து செய்தவதறியாது திகைத்தனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சமையல் உதவியாளர்கள் தேர்தல் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கு படிக்கத் தெரியாது எனத் தெரிவித்தனர்.

election duty - 2026

அப்போது அவர்கள் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பட்டியல் வந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் அவர்கள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், இந்த பணியில் இருந்து தங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories