கொரோனா… கடமை தவறி… தோல்வியுற்ற ஊடகங்கள்!

corona-test
corona-test

திடீரென ஐயையோ.கொரோன ஐயையோ கொரோன என அரசும் மீடியாக்களும் மக்களை பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போடுங்க ஓடுங்க என மக்களை பேயாக ஓட.வைக்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது மக்கள் முண்டியடித்து வருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, கோவீஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவுடன் காய்ச்சல் வருகிறது.

அப்படி காய்ச்சல் காணும் நேரத்தில் செய்ய கூடியவை செய்ய கூடாதவை என தெளிவான வழிகாட்டுதல் சொல்லப்படுவதாக தெரியவில்லை.

காய்ச்சல் வந்தால் சுகாதார நிலையத்தில் கொடுக்கப்படும் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டுமா?

அப்படி சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

கடைகளில் பாராசிட்டமல் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?

அப்படி சாப்பிட்டால் ஏதாவது ஆபத்து வருமா?

சாப்பிடலாம் என்றால் என்ன எம் ஜி.அளவுக்கான மாத்திரை வாங்கி சாப்பிடலாம்?

என்னென்ன மாத்திரைகளை தடுப்பூசிக்கு பிறகான காய்ச்சல் சமயத்தில் சாப்பிட கூடாது?

தடுப்பூசி கு பிறகு மீன் மற்றும் பிற அசைவ உணவுகள் சாப்பிடலாமா?

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

தடுப்பூசிக்கு பிறகான காயச்சல் வரும் பட்சத்தில் வேறு என்னென்ன உணவு உட்கொள்ளலாம் உடகொள்ள கூடாது?

இப்படி பலவிதமான சந்தேகங்களுக்கு எந்த.விதமான வழிகாட்டுதலும் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு.கொடுக்க படுவதாக தெரியவில்லை.

இந்த சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுவிட்டு காய்ச்சல் வந்தால் இதை போடுங்க என 3 , 500 எம்ஜி மாத்திரைகளை கொடுத்து விடுகின்றனர். சில இடங்களில் 6 மாத்திரைகள் என்று சொல்லப்படுகின்றது. நல்ல.விஷயம் தான். ஆனால்.கூடவே செய்ய கூடியவை செய்ய கூடாதவை என ஒரு பட்டியல் அனைத்து மருத்துவ மனைக்களிலும் எழுதி ஒட்டியாவது வைத்தால் பிரயோஜனமாக இருக்கும்.

காரணம்.இந்த தடுப்பூசி உள்ளே என்ன.வேலை.செய்யுதோ தெரியாது. அது தெரியாமல்.யாரேனும் ஏடாகூடமாக.ஏதாவது மாத்திரைகளை உண்டு விட்டு உயிருக்கே ஆபத்தாக போயி முடிந்து விட கூடாது.

எனவே அரசும் மீடியாக்களும்.மக்களை. பீதியில் ஆழ்த்தி தடுப்பூசி போட சொல்லுவதுடன் இப்படி உருப்படியான வழிகாட்டுதலும் செய்தால் பலரது.வாழ்க்கைக்கு நன்மை. அரசு கவனிக்க வேண்டும்.

  • வி.ராம்குமார்
ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories