தமிழகத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம்!

earthquack - 2026

நேற்று, 11.04.2021 அன்று, இந்திய நேரப்படி இரவு 20:41:27 மணிக்கு சென்னையிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 187 கிலோமீட்டர் தூரத்தில், திருவண்ணாமலைக்கு அருகில், ஒரு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதன் வலிமை 3.0 என்ற அளவில் இருந்தது. தமிழகப் பகுதிகளில் பாறை அமைப்புகள் அமைந்துள்ள விதத்தை நோக்கும்போது இங்கே பாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரையில் இப்பகுதில் ரிக்டர் அளவுகோலில் 5.1 வரையிலான நிலநடுக்கம் ஒருமுறை பாண்டிச்சேரிக்கு கிழக்கே கடலில் ஏற்பட்டுள்ளது. அதுவே தமிழகப்பகுதிகளில் இதுவரை நிகழ்ந்த வலிமையான நிலநடுக்கம்.

உலகில் ஆண்டுதோறும் சுமார் 14 இலட்சம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றுள் 13 இலட்சம் மிக மிக லேசான இரகத்தைச் (வலிமை 2 முதல் 2.9 வரை) சேர்ந்தவை. சுமார் 1.3 இலட்சம் நிலநடுக்கங்கள் மிக லேசான இரகத்தைச் சேர்ந்தவை (வலிமை 3.0 முதல் 3.9 வரை).

சுமார் 13000 நிலநடுக்கங்கள் 4 முதல் 4.9 வரை வலிமை கொண்ட லேசான இரகத்திச் சேர்ந்தவை.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

மிதமான வலிமையில் (5 முதல் 5.9 வரை) சுமார் 1300; வலுவான இரகத்தில் (6 முதல் 6.9 வரை) சுமார் 130; அதிக சேதம் தரும் நிலநடுக்கங்கள் (7 முதல் 7.9 வரை வலிமையுள்ள) சுமார் 17; பேரிடர் நிலநடுக்கங்கள் (வலிமை 8.0த்திற்கு மேல்) 1 என்ற அளிவில் ஆண்டுதோறும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories