நாளை மின்தடை: எங்கெல்லாம் தெரியுமா?

current cut 1
current cut 1

சென்னையில் நாளை (26.07.21) மின்தடை செய்ய உள்ள இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் 26.07.2021 அன்று திங்கள்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடையார்பகுதி: பெசன்ட் நகர் ருக்குமனி தெரு, லட்சுமிபுரம், எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், வெங்கடேஷ்வரா நகர், கக்கன் காலனி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மணலிபகுதி: சடையன்குப்பம் , பர்மா நகர் , இருளர் காலனி .

செம்பியம் பகுதி : சிம்சன் குரூ கம்பெனி , பெரியார் நகர் , மூலக்கடை , டீச்சர்ஸ் காலனி , காந்தி நகர் , டி . எச் ரோடு , அருள் நகர் , வெங்கடேஸ்வரா காலனி , சுப்ரமணியம் கார்டன் , பின்னி நகர் , பேங்க் காலனி , ராய்நகர் , குமரன் நகர் , வாசு நகர் , தணிகாச்சலம் 80 அடி ரோடு , சாமிராமலிங்கம் காலனி ஏ . பி . சி பிளாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

கிண்டி பகுதி : ராஜ்பவன் , கிண்டி பகுதி , நங்கநல்லு h ர் , மடிப்பாக்கம் , முவரசம்பேட்டை , முகலிவாக்கம் , ராமாபுரம் , சென்ட் தாமஸ் மௌன்ட் பகுதி , ஆலந்து h ர் , ஆதம்பாக்கம் , டி . ஜி நகர் , வானவம்பேடு , புழுதிவாக்கம் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .

கே . கே நகர் பகுதி : கர்ணன் தெரு , குருதேவ் தெரு , ஜே . ஜே நகர் , பாரதி நகர் , ஆண்டவர் தெரு , பெரியார் நகர் , சரஸ்வதி நகர் , ஜெயராம் நகர் , தசரதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .

திருவேற்காடு பகுதி : பொன்னியம்மன் நகா , ராஜன்குப்பம் , விஜிஎன் மகலட்சுமி , மெட்ரோ சிட்டி , அகரஹாரம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories