December 5, 2025, 3:26 PM
27.9 C
Chennai

செம வாய்ப்பு.. பழைய மொபைலுக்கு புதுசு!

smartphone - 2025

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டு அத்தியாவசியத் தேவைகளுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர்.

இதனால் கார், மொபைல் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அதிக விலை கொடுத்து புதிய போன் வாங்க முடியுமா? அப்படி போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.

பழைய போன்களைக் கொடுத்து புதிய போன்களை வாங்கும் சிறப்பு விற்பனையை ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

cell
cell

நேற்று முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது.

இச்சலுகையின் கீழ் அனைத்து வகையான ஜீயோமி போன்களையும் கொடுத்து எக்சேஞ்ச் செய்யலாம். Mi 11X 5G, Mi 11X Pro, Mi 10i, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, Redmi Note 10S, Mi 10T, Mi 10T Pro உள்ளிட்ட போன்கள் உங்களிடம் இருந்தால் அவற்றைக் கொடுத்து விட்டு தள்ளுபடி விலையில் வேறு போன்களை வாங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக, Mi 11X 5G (6GB + 128GB) ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டால் இதன் ஒரிஜினல் விலை ரூ.48,000. ஆனால் எக்சேஞ்ச் ஆஃபரில் 39,999 ரூபாய்க்கு இந்த போனை நீங்கள் வாங்கலாம்

இதில் 3,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது. அதேபோல Mi 10i போனை 21,999 ரூபாய்க்கும், Redmi Note 10 Pro போனை 19,999 ரூபாய்க்கும், Redmi Note 10 Pro போனை 17,999 ரூபாய்க்கும் வாங்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories