December 5, 2025, 7:49 PM
26.7 C
Chennai

இனி கவலை இல்லை… வாட்ஸ்அப் அசத்தல் அப்டேட்!

whatsapp
whatsapp

உலகம் முழுவதும் அனைவரது ஸ்மார்ட் போன்களிலும் ‘வாட்ஸ்அப்’ என்ற செயலி நிச்சயம் இடம்பெறும் அளவிற்கு, அதன் பயன்பாடு மிக சிறந்ததாக இருக்கிறது. அண்மையில் பாதுகாப்பு குறித்து பல்வேறு அச்சங்கள் எழுந்தபோது, வாட்ஸ் அப்பை பலரும் அன்இன்ஸ்டால் செய்து வந்தனர். ஆனாலும், வாட்ஸ் அப்பை தவிர்க்கமுடியவில்லை.

இந்தியாவில் இந்த வாட்ஸ் அப் அனைவரும் பயன்படுத்தும் அளவில் இன்றியமையாததாக மாறியுள்ளது. இளையவர்கள் முதல் முதியவர்கள் வரைஅனைவருக்கும் பயனுள்ளதாக இந்த வாட்ஸப் அமைந்துள்ளது.

சாட் செய்வதற்கும், வீடியோ கால் செய்வதற்கும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்கும் இந்த வாட்ஸ்அப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், பள்ளி நண்பர்கள் குழு, கல்லூரி நண்பர்கள் குழு, ஆசிரியர்கள் குழு, ஊழியர்கள் குழு, அரசியல் தலைவர்களின் குழு, அரசியல் கட்சிகளின் குழு, என்று ஏகப்பட்ட குழுக்கள் இந்த வாட்ஸ் அப்பில் இருக்கின்றன.

இந்நிலையில் வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், பயனாளர்கள் அட்டாச் பைல் (ATTACH FILE) மூலமாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பும் போது, சென்ட் (send) பட்டனுக்கு முன்னதாக ‘ஒன்று’ என வட்டமிடப்பட்ட பட்டன் திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்து அனுப்பினால், நீங்கள் அனுப்பும் நபர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். இந்த வசதி தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories