Ind Vs Eng Test: மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் எப்படி இருந்தது?!

eng vs ind test

இந்தியா Vs இங்கிலாந்து
மூன்றாவது டெஸ்ட், முதல் நாள் ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

‘இரண்டாவது டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய அணியா இது?’ என கிரிக்கட் ஆர்வலர்கள் இந்திய அணியைப் பற்றி நேற்று யோசித்திருப்பார்கள். அத்தனை மோசமான ஆட்டத்தை இந்திய அணி நேற்று (25 ஆகஸ்டு 2021) வெளிப்படுத்தியது.

‘பூவா தலையா’ வில் வெற்றி பெற்று கோலி பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அணியின் பேட்ஸ்மென்கள் மீது அவருக்கு அத்தனை நம்பிக்கை. ஆனால் நம்பிக்கை பொய்யானது. புஜாரா, கோலி, ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களைப் போல ஆடவில்லை. ராகுல் பாவம்; The las of cricketing averages அவரை பழிதீர்த்துவிட்டது.

பந்த் இந்த அணியில் விளையாடுகிறார் என்பதே அவருடைய அதிர்ஷ்டம். ஒரு டெஸ்ட் மேட்சில் இக்கட்டான நிலையில் விளையாடுகிறோம் என்பதே அவருக்கு நினைவில்லை. மொத்தத்தில் 39.4 ஓவரில் 78 ரன்கள் எடுத்து அனைவரும் அவுட் ஆயினர்.

அடுத்த 40 ஓவர்களில் இங்கிலாந்து விக்கட் இழப்பின்றி 120 ரன் எடுத்தது. மதியத்திற்குமேல் ஆட்ட களம் பேஸ்மென்களுக்கு சாதகம் ஆகிவிட்டதோ என நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை.

இந்திய பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை. இங்கிலாந்து வீரர் ஹசீப் ஹமீது 130 பந்துகள் சந்திக்கிறார்; 60 ரன் எடுக்கிறார்; அதில் 11 நான்கு ரன்கள்; அதாவது 44 ரன்கள்; மீதி 16 ரன்னை அவர் சிங்கிள் அடித்து ஓடினார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 27 பந்துகள் ஸ்கொரிங் ஷாட்டுகள்; பாக்கி 103 பந்துகளை அவர் தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார். அதாவது இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே அத்தனை பந்து வீசியிருக்கிறார்கள்.

இந்திய அணியின் ஒரு மிக மோசமான ஆட்டம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories