மாஸ்க் போட்ட மங்கி! மாஸான வீடியோ!

monkey
monkey

சமூக வலைதளங்களில் எப்போது விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானை,நாய் மற்றும் குரங்கு தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும்.

அந்தவகையில் தற்போது ஒரு குரங்கு ஒன்று செய்யும் சேட்டை வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குரங்கு ஒன்று தனக்கு கிடைத்த முககவசத்தை அழகாக மாட்டிக் கொண்டு செல்கிறது.

அதை திருப்பி எடுத்து பார்த்து கொண்டு மீண்டும் தன்னுடயை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்கிறது. இந்த வீடியோ பதிவிட்டு அவர், “அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள விருப்பப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது வரை கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் நமக்கு ஒரு நல்ல பாடத்தை இந்த குரங்கு கற்று தருகிறது என்று பலரும் இந்த வீடியோ தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

அதே சமயம் இப்படி பொறுப்பு இல்லாமல் பலர் தங்களின் முகக்கவசத்தை கீழே போடுவது மிகவும் அச்சம் தரும் விஷயமாக அமைந்துள்ளது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஏனென்றால் நாம் பயன்படுத்திய முகக்கவசத்தை ஒரு கவரில் போட்டு குப்பைகளில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி நாம் செய்யாமல் விட்டால் அதிலிருந்து கூட நோய் பரவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களை முகக்கவசம் அணிந்துகொள்ள செய்ய பல விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் குரங்கு ஒன்று மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை தானாக செய்தது போல் அமைந்துள்ளது. இனியாவது நாம் அனைவரும் கட்டாயம்

முகக்கவசம் அணிந்து சரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்போம். மேலும் பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பைகளில் கொண்டு சேர்ப்போம் என்ற உறுதியையும் ஏற்போம்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories