மாஸ்க் போட்ட மங்கி! மாஸான வீடியோ!

monkey
monkey

சமூக வலைதளங்களில் எப்போது விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானை,நாய் மற்றும் குரங்கு தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும்.

அந்தவகையில் தற்போது ஒரு குரங்கு ஒன்று செய்யும் சேட்டை வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குரங்கு ஒன்று தனக்கு கிடைத்த முககவசத்தை அழகாக மாட்டிக் கொண்டு செல்கிறது.

அதை திருப்பி எடுத்து பார்த்து கொண்டு மீண்டும் தன்னுடயை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்கிறது. இந்த வீடியோ பதிவிட்டு அவர், “அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள விருப்பப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது வரை கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் நமக்கு ஒரு நல்ல பாடத்தை இந்த குரங்கு கற்று தருகிறது என்று பலரும் இந்த வீடியோ தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

அதே சமயம் இப்படி பொறுப்பு இல்லாமல் பலர் தங்களின் முகக்கவசத்தை கீழே போடுவது மிகவும் அச்சம் தரும் விஷயமாக அமைந்துள்ளது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஏனென்றால் நாம் பயன்படுத்திய முகக்கவசத்தை ஒரு கவரில் போட்டு குப்பைகளில் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி நாம் செய்யாமல் விட்டால் அதிலிருந்து கூட நோய் பரவும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களை முகக்கவசம் அணிந்துகொள்ள செய்ய பல விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் குரங்கு ஒன்று மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை தானாக செய்தது போல் அமைந்துள்ளது. இனியாவது நாம் அனைவரும் கட்டாயம்

முகக்கவசம் அணிந்து சரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்போம். மேலும் பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பைகளில் கொண்டு சேர்ப்போம் என்ற உறுதியையும் ஏற்போம்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories