பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்! நாசா வெளியிட்ட தகவல்!

Asteroid 1 - 2026

வரும் டிசம்பர் 11 அன்று, இந்த சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய இருப்பதாக நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4660 நீரியஸ் என்று இந்த சிறுகோள் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த 1982-ஆம் ஆண்டு இந்த சிறுகோள் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளில் பூமிக்கு இவ்வளவு அருகில் இந்த சிறுகோள் வந்ததில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 11 அன்று பூமிக்கு மிக அருகில் இந்த சிறுகோளைப் பார்க்கலாம். பிரம்மாண்டமான இந்த சிறுகோள் ஈஃபில் டவரின் அளவில் உள்ளது.

330 மீட்டர் சுற்றளவு உள்ள முட்டையின் வடிவில் இருக்கும் 4660 நீரியஸ் இன்னும் இரண்டு வாரங்களில் பூமியிலிருந்து 2.5 மில்லியன் மைல்கள் தொலைவில் வந்திருக்கும். கேட்பதற்கு இது மிகபெரும் தூரமாகத் தோன்றினாலும், இது பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை விட பத்து மடங்குதான் தூரம்.

ஆய்வாளர்களால் இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய சிறுகோளாகக் கருதப்படுகிறது. வாகான இதன் முட்டை வடிவம், நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஏற்ற பொருளாகப் பார்க்கப்படுகிறது.

Asteroid - 2026

இதனிடம் இருக்கும் கனிமப்பொருட்களும் இதனின் கவர்ச்சிக்கு ஒரு காரணம். இதனிடம் பில்லியன் கணக்கில் மதிப்புள்ள நிக்கல், கொபால்ட், இரும்பு போன்ற கனிம வளங்கள் உள்ளன.

சிறுகோள்களிலிருந்து கனிமங்களை எடுக்கும் திட்டம் கடந்த 2010 முதல் பேசப்படும் திட்டமாக இருக்கிறது. ப்ளூ ஆரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் முதலிய தனியார் நிறுவனங்கள் தலை தூக்கிய பின்னர் இந்த திட்டங்கள் பெருமளவில் சாத்தியப்படும் ஒரு திட்டமாகக் கருதப்படுகிறது.

இன்னும் ஒரு வருடத்தில் நீரியசின் சுற்றுப்பாதைக்குள் ரோபோ இயந்திரக் கருவிகள் நுழைய முடியும் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

கேரளாவின் பிரசித்தி பெற்ற புத்தாண்டு பண்டிகையான  சித்திரை மேஷ விஷூ பண்டிகையை...

Entertainment News

Popular Categories