மதுரை ராஜபாளையம் -குருவாயூர் புதிய ரயில் விரைவில்..

thenmalai train track - 2026
#image_title
IMG 20230818 WA0129 - 2026
#image_title

ரயில் பயணிகள் பொதுமக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுரையில் இருந்து ராஜபாளையம் -செங்கோட்டைவழியாக குருவாயூருக்கு நிரந்தர ரயில் விரைவில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் செங்கோட்டை வழியாக இயங்கும் வேளாங்கண்ணி -எர்ணாகுளம் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் இருமுறை விரைவுவண்டி யாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

train sanctions - 2026
#image_title

புனலூர் குருவாயூர் இடையே இயங்கும் தினசரி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீடித்து இயக்க கேரளா எம்.பி பிரேமசந்திரன் கோடிக்குன்னில் சுரேஷ் மற்றும் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி உட்பட பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர் .தற்போது மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை-கொல்லம், புனலூர்-குருவாயூர் ஆகிய மூன்று ரயில்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இரயிலாக குருவாயூர்-மதுரை விரைவு வண்டி இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயிலில் வண்டி எண் 16361/16362 என்ற எண் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

IMG 20230818 WA0098 - 2026
#image_title

நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் . எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் – திருப்பதி வாரமிருமுறை மற்றும் பாலருவி விரைவு ரயிலில் தூத்துக்குடி நீட்டிப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.திருவனந்தபுரம் மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.


மேலும் மயிலாடுதுறை – திருச்சி & திருச்சி – கரூர் & கரூர் – சேலம் ஆகிய மூன்று ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக மயிலாடுதுறை – சேலம் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது..

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories