’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

neet examhall security - 2026
நீட் தேர்வு ; சோதனைகள் (கோப்பு படம்)

நான் அணிந்திருந்த உள்ளாடையை கழட்டச் சொல்லி தேர்வு அறை கண்காணிப்பாளர் தொந்தரவு செய்தார் என்று போலீஸில் புகார் அளித்துள்ளார். நீட் எழுதச் சென்ற ஒரு பெண்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கொப்பம் பகுதி இளம் பெண் ஒருவர், நீட் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அப்போது அவரை அவர் அணிந்திருந்த உள்ளாடையைக் கழட்டி விட்டு வருமாறு தேர்வு அறைக்கு முன் அனுமதிக்கும் பாதுகாவலர் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அந்தப் பெண் மே மாதம் 8ம் தேதி போலீஸில் அளித்த புகார் மனுவில், தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ‘பிரா’வைக் கழற்றி விட்டு வருமாறு கூறினர். அதில் உலோக ஹூக் இருந்ததால், அது குறித்து சந்தேகம் எழுப்பினர். ஆனால் பின்னர் அனுமதித்தாலும், என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் என்பதால், காம்ரேட்கள் சிறப்பாக ஆட்சி செய்கின்றனர் என்றும், ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் இப்படி விளையாடிய கம்யூனிஸ்ட் அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் சமூக வலைத்தளத்தில்.

இது மிகவும் வருந்தத் தக்க விஷயம். எதற்கெடுத்தாலும் இப்படி குறை சொல்லும் போக்கும் எங்கே கொண்டு போய் முடியப் போகிறதோ என்று சிலர் அங்கலாய்க்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வு மாணவியர் தொந்தரவு செய்யப் பட்டார்கள் என்று ஊடகங்களின் கூற்றை மறுக்கும் விதமாக, இப்போது கேரளத்தில் இருந்தும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டு, அங்கே ஊடக விவாதம் ஆகியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories