கஷ்டப்பட்டு வந்த மோடி – இஷ்டப்பட்டு வந்த ராகுல்! ஒப்பிட்ட அனுபம் கெர்!

Picture : Anupam Kher’s twitter pagerahul gandhi narendra modi - 2026

இந்தி நடிகர் அனுபம் கெர் நியூ யார்க் சென்றிருக்கிறார். தான் பயணம் செய்யும் வரையிலும் பொழுது போக வேண்டுமே என்று டிவிட்டரில் தனது ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 

அப்போது பல கேள்விகள் அவரது இணையதள ரசிகர்களால் எழுப்பப் பட்டுள்ளனர். அதற்கு சுவையாகவும் சலிக்காமலும் பதில் கூறியுள்ளார் அனுபம் கெர். அப்போதுதான், பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் முன்னேறிய தலைவர் என அவர் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவரிடம் அவி டாடியா என்பவர் ஒரு கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடியையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு விளக்குங்கள் என்று கேட்க, அதற்கு அனுபம் கெர், “பிரதமர் மோடி தன் முயற்சியால் முன்னேறியவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரிடம் தெளிவான வரைபடம் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா சலுகைகளும் கையில் பறிமாறப்பட்டது. தலைவர் பதவியும்கூட. அதனால், அவருக்கு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை” என பதில் அளித்திருக்கிறார்.

anupamkher - 2026

அண்மைக் காலமாக ராகுல் ஜெர்மணி, லண்டன் என வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பேசியவை, வேலை வெட்டி இல்லாதவர்கள்தான் மோடி, டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் என பேசியது, டோக்லாம் உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு, அது குறித்து விமர்சிப்பது, உள்நாட்டு விவகாரங்கள் குறித்து புரிதலற்ற பதில்களை அளிப்பது, உள்ளிட்டவை அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தூண்டியுள்ளன.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories