கஷ்டப்பட்டு வந்த மோடி – இஷ்டப்பட்டு வந்த ராகுல்! ஒப்பிட்ட அனுபம் கெர்!

Picture : Anupam Kher’s twitter pagerahul gandhi narendra modi - 2026

இந்தி நடிகர் அனுபம் கெர் நியூ யார்க் சென்றிருக்கிறார். தான் பயணம் செய்யும் வரையிலும் பொழுது போக வேண்டுமே என்று டிவிட்டரில் தனது ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 

அப்போது பல கேள்விகள் அவரது இணையதள ரசிகர்களால் எழுப்பப் பட்டுள்ளனர். அதற்கு சுவையாகவும் சலிக்காமலும் பதில் கூறியுள்ளார் அனுபம் கெர். அப்போதுதான், பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் முன்னேறிய தலைவர் என அவர் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவரிடம் அவி டாடியா என்பவர் ஒரு கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடியையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு விளக்குங்கள் என்று கேட்க, அதற்கு அனுபம் கெர், “பிரதமர் மோடி தன் முயற்சியால் முன்னேறியவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரிடம் தெளிவான வரைபடம் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா சலுகைகளும் கையில் பறிமாறப்பட்டது. தலைவர் பதவியும்கூட. அதனால், அவருக்கு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை” என பதில் அளித்திருக்கிறார்.

anupamkher - 2026

அண்மைக் காலமாக ராகுல் ஜெர்மணி, லண்டன் என வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பேசியவை, வேலை வெட்டி இல்லாதவர்கள்தான் மோடி, டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் என பேசியது, டோக்லாம் உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு, அது குறித்து விமர்சிப்பது, உள்நாட்டு விவகாரங்கள் குறித்து புரிதலற்ற பதில்களை அளிப்பது, உள்ளிட்டவை அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தூண்டியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories