ப.சிதம்பரம், நளினி சிதம்பரத்தின் சீனியர் பதவிகளை விலக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

P Chidambaram and Nalini Chidambaram - 2026

நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் மத்திய ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார் தீ பயோனியர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான ஜே கோபி கிருஷ்ணன் என்பவர்!

இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்

நளினி சிதம்பரம், ப.சிதம்பரம் இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகியவற்றினால், நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொண்டு கருப்பு பணம் பண மோசடி ஊழல் ஆகியவற்றின் அவர்களுக்கான தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தின் மூலமே தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கோபிகிருஷ்ணன், இரண்டு பக்க கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரத்துக்கும் நளினிக்காகவும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசியல் பின்னணியுடன் வாதாடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சீனியர் அட்வகேட் – மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்

பண மோசடி தடுப்பு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பதவியை வகித்து தப்பித்துக் கொண்டு இருப்பது நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டுள்ள கோபி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
gopikrishnan letter to cji - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories