ப.சிதம்பரம், நளினி சிதம்பரத்தின் சீனியர் பதவிகளை விலக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்!

P Chidambaram and Nalini Chidambaram - 2026

நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் மத்திய ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார் தீ பயோனியர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான ஜே கோபி கிருஷ்ணன் என்பவர்!

இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்

நளினி சிதம்பரம், ப.சிதம்பரம் இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகியவற்றினால், நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொண்டு கருப்பு பணம் பண மோசடி ஊழல் ஆகியவற்றின் அவர்களுக்கான தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தின் மூலமே தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கோபிகிருஷ்ணன், இரண்டு பக்க கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரத்துக்கும் நளினிக்காகவும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசியல் பின்னணியுடன் வாதாடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சீனியர் அட்வகேட் – மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்

பண மோசடி தடுப்பு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பதவியை வகித்து தப்பித்துக் கொண்டு இருப்பது நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டுள்ள கோபி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்
gopikrishnan letter to cji - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories