December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

மோடிக்கு கருப்புக்கொடி காட்ட வா; மோடியின் காவிப்படை காட்டவா..?! வைகோவை அழைக்கும் பாஜக.,வினர்!

vaiko varaverpu - 2025

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுதல், பொது நிகழ்ச்சி உள்பட சிலவற்றில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி!

மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள் பாஜக.,வினர். மதுரை மாநகரிலேயே வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரைக்கு வரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ!

கடந்த வருடம் சென்னையை அடுத்த திருவிடவெந்தையில் ராணுவ கண்காட்சி ஒன்றுக்காக வந்திருந்தபோது, மதிமுக., ஒருமையில் பேசி அவமதித்தார். கருப்புக் கொடி காட்டி தன் மதிப்பையும் மரியாதையும் தமிழர்கள் மத்தியில் இழந்தார்.

இந்நிலையில், மதுரைக்கு வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என வைகோ சொல்லியிருந்தாலும், அவரை வருக வருக என வரவேற்று பாஜக., இளைஞரணி சார்பில் போஸ்டர் அழைப்பை அழைத்திருக்கிறார்கள்.

உங்களை வரவேற்று வழி அனுப்ப பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

மதுரை கோட்டப் பொருப்பாளர் சங்கர்பாண்டி என்று பெயரிட்டு இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கருப்புக் கொடி காட்டுவது ஜனநாயக உரிமை என்று வைகோ,. தரப்பு குறிப்பிடும் போது, அதைத் தடுப்பது எங்கள் கடமை என்று பாஜக.,வினர் கூறுகின்றனர். மேலும், கருப்புக் கொடி காட்ட இயலாமல் வைகோ திரும்பிப் போனாலும், அவரது தோள் துண்டைக் கழற்றி கருப்புக் கொடியாக அவர் காட்ட வாய்ப்பு இருக்கிறது; எனவே போலீஸார் அதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories