சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட வேண்டியது… பாகிஸ்தானில் அல்ல..!

protest against kashmir incident - 2026

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத்  பயங்கரவாதி வெடிகுண்டுகளுடன் வெடிக்கச் செய்ததில், காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அவற்றில் ஒர் கருத்துதான் இது… 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டியது, பாகிஸ்தானில் அல்ல. இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய சோறை சாப்பிட்டுக் கொண்டு, இந்தியாவை அழிக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கும் பல கும்பல்கள் இங்கு உள்ளன.

இவர்களை எல்லாம் முதலில் ஒழித்தால் தான், நமக்கு எதிரி தேசங்களை தான் எளிதில் அழிக்க முடியும். இந்திய இராணுவம் எதிரிகளை அழிக்கும் போது, வாயை திறக்கும் மனித உரிமைகள் அமைப்புகள், இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது, இவர்கள் எங்கே போனார்கள்?

காஷ்மீரில் இருப்பவர்கள், இந்திய இராணுவம் கல் கொண்டு தாக்கப்படும் போது, பேசாமல் இருந்த மனித உரிமைகள் அமைப்புகள், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடக்கம் போது ஏன் குரல் எழுப்புகிறார்கள்.

இந்தியாவை இஸ்லாமிக் நாடாக்க மாற்ற முயலும், பல தேசவிரோதிகள் கேரளாவில் உள்ளன.. கேரளாவில் இருந்து தான் isis ற்கு பல உதவிகள் சென்று கொண்டு இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக பேசும் இங்கு உள்ள அமைப்புகள் தான், தீவிரவாதிகளின் கற்ப பாத்திரங்கள்.

யாகூப் மேனனை தூக்கிட்டு கொல்லும் போது, போராடியவர்கள் அனைவரும், இங்கு உள்ள பிரிவானைவாதிகளே.. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அதற்காக போராடுபவர்களைத் தான் முதலில் கொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories