December 6, 2025, 8:18 AM
23.8 C
Chennai

சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட வேண்டியது… பாகிஸ்தானில் அல்ல..!

protest against kashmir incident - 2025

பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத்  பயங்கரவாதி வெடிகுண்டுகளுடன் வெடிக்கச் செய்ததில், காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.

அவற்றில் ஒர் கருத்துதான் இது… 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டியது, பாகிஸ்தானில் அல்ல. இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய சோறை சாப்பிட்டுக் கொண்டு, இந்தியாவை அழிக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கும் பல கும்பல்கள் இங்கு உள்ளன.

இவர்களை எல்லாம் முதலில் ஒழித்தால் தான், நமக்கு எதிரி தேசங்களை தான் எளிதில் அழிக்க முடியும். இந்திய இராணுவம் எதிரிகளை அழிக்கும் போது, வாயை திறக்கும் மனித உரிமைகள் அமைப்புகள், இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது, இவர்கள் எங்கே போனார்கள்?

காஷ்மீரில் இருப்பவர்கள், இந்திய இராணுவம் கல் கொண்டு தாக்கப்படும் போது, பேசாமல் இருந்த மனித உரிமைகள் அமைப்புகள், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடக்கம் போது ஏன் குரல் எழுப்புகிறார்கள்.

இந்தியாவை இஸ்லாமிக் நாடாக்க மாற்ற முயலும், பல தேசவிரோதிகள் கேரளாவில் உள்ளன.. கேரளாவில் இருந்து தான் isis ற்கு பல உதவிகள் சென்று கொண்டு இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக பேசும் இங்கு உள்ள அமைப்புகள் தான், தீவிரவாதிகளின் கற்ப பாத்திரங்கள்.

யாகூப் மேனனை தூக்கிட்டு கொல்லும் போது, போராடியவர்கள் அனைவரும், இங்கு உள்ள பிரிவானைவாதிகளே.. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, அதற்காக போராடுபவர்களைத் தான் முதலில் கொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories