December 6, 2025, 3:29 AM
24.9 C
Chennai

தேசவிரோத சக்திகளின் புகலிடம்! என்டிடிவி., மீது கடுங்கோபத்தில் சமூக ஊடக பயனாளர்கள்!

ndtv nithi seithi - 2025

என்டிடிவி.,யில் பணிபுரியும் நிதி சேதி என்ற துணை செய்தி ஆசிரியர் நேற்று பதிவு செய்த ஒரு டிவீட் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. இத்தகையவர்களைத்தான் எண்டிடிவி தனது நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்து, இத்தகைய பயிற்சியை அளித்துள்ளது என்று கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

காஷ்மீரில் துணை ராணுவப் படையினர் 40 பேர் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் தற்கொலைப் படைத் தாக்குதலில் வீர் மரணம் அடைந்த நிலையில், அது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார் நிதி சேதி. இவர் என்டிடிவி.,யில் துணை செய்தி ஆசிரியராகப் பணி செய்பவர். தனது பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்து, ராணுவ வீரர்களின் மரணத்தைக் கொச்சைப் படுத்தியிருந்தார்.

இது குறித்த கண்டனங்கள் வலுத்த நிலையில், என்.டிடிவி நிர்வாகம் அவரை இரு வாரங்களுக்கு பணியிடை நீக்கம் செய்தது. நெருக்கடி முற்றிய நிலையில், இதற்காக தனது வருத்தங்களைப் பதிவு செய்தது.

ndtv nithi seithi1 - 2025

ஆனால் இந்தச் சம்பவத்தை தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டவர்கள், இன்னும் இருவாரம் கழித்து, இந்த நிறுவனம் அவருக்கு பணி உயர்வு கொடுத்து கூடுதல் சம்பளத்தையும் வழங்கும். ஏனென்றால் என்.டிடிவியின் தரம் அப்படி! இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. இந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர் தயாரிப்பும், பயிற்சியும், பணிபுரியத் தேர்ந்தெடுக்கும் தகுதியும் இது போன்ற தேச விரோத செயல்பாடுகளின் தரத்தை வைத்துத்தான்!

இந்த நிறுவனம் இந்தியாவின் எதிரிகளால் நிதி உதவி செய்யப்படும் நிறுவனம். அது அப்படித்தான் இருக்கும் …. என்று கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories