ஒரு கோடியே மூவாயிரம் கோடி ரூபா…! ஸ்டாலினின் தங்கை என நிரூபித்த கனிமொழி!

kanimoshi karuna - 2026

வாத்தியார் புள்ள மக்கு – என்று பழமொழி கிராமங்களில் சொல்வார்கள். அது அறிவார்ந்த விவகாரங்களில், தந்தையை போல் மகன் இருப்பதில்லை என்பதை காரணம் காட்டி.

சில நேரங்களில், அப்பனுக்குப் புள்ள தப்பாமல் பொறந்திருக்கு என்பார்கள். இது மோசமான செயல்பாடுகள், தவறான அணுகுமுறைகள் இவற்றை மையப் படுத்தி!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று ஒரு சொலவடை உண்டு. இப்படி பல விதங்களில் பழமொழிகள் இருந்தாலும், மக்களைக் குழப்பி திசை திருப்பி, நரித்தனம் செய்யும் நயவஞ்சகராய் இருந்தாலும், தான் எதிர்கொண்ட ஒவ்வொரு சூழ்நிலையையும் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் கெட்டிக் காரராய் இருந்தவர் கருணாநிதி.

அவரது மகன் ஸ்டாலினுக்கோ தமிழே தகராறு. மேடைகளில் அவ்வப்போது நான் கலைஞரின் மகன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன் என்று சொல்லிச் சொல்லி பழமொழியை தவறாகக் குறிப்பிட்டு மீம்ஸ் நாயகனாகவும் நகைச்சுவைக் கதாபாத்திரமாகவும் பெயர் எடுத்துவிட்டார்.

கருணாநிதியின் மகள் கனிமொழியோ, அண்ணனுக்குத் தங்கை தான் தான் என்று நிரூபிக்கும் விதமாய்ப் பேசியுள்ளார்.  அவருக்கு திருப்பதி உண்டியல் சரியாக கண்ணுக்குத் தெரிகிறது. உண்டியலுக்குள் உள்ள பணம் சரியாகத் தெரிகிறது. அந்தப் பணத்தை எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதும் சரியாகத் தெரிகிறது. ஆனால், வேதாந்தா, ஸ்டெர்லைட் என்று வரும் போது, எவ்வளவு பணம் சொல்ல வேண்டும், எவ்வளவு சொன்னால் தனக்கு எவ்வளவு கமிஷன் தொகை கிடைக்கும்… சொல்றதோ சொல்றோம்.. ஒரு கோடி ரெண்டு கோடின்னு ரொம்ப சீப்பா சொல்லாமே மூவாயிரம் நாலாயிரம்னு ஒரு குத்துமதிப்பா சொல்லி வைப்போம் என்ற ரீதியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தத் தடுமாற்றமும் தப்பும் தவறுமே, கனிமொழியின் பேச்சில் உண்மைத் தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அவர் தூத்துக்குடியில் பேசியதன் காணொளி… இது

ஒரு கோடியே மூவாயிரம் கோடி.. செயலுவின் தங்கைதான் என நிருபித்தார்..

1 COMMENT

  1. எப்படியெல்லாம் பொய் சொல்வது ?, பொய் சொல்லியே மற்றவர்களை எப்படி ஏமாற்றுவது ? இவர்கள் சொல்லும் பொய்கள் தங்கள் குடும்பத்தை வளம் பெற செய்ய வேண்டுமென்றே திருட்டு ரயில் ஏறி தி.மு.க. வை ஆட்டைய போட்டு, வளர்ந்த குடும்பத்தில் உண்மை பேசினால் ஆகாது, குடும்பமே அழிந்து போகுமென்று பயம்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories