கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஏபிவிபி கோரிக்கை!

NEET - 2026

கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஏபிவிபி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூறியதாவது…

வரும் கல்வியாண்டில் +2 தேர்வில் வெற்றி பெற்று தங்களின் கடுமையான முயற்சியின் காரணமாக NEET தேர்வில் வெற்றி அடைந்துள்ளீர்கள்! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏபிவிபி.,யின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த கொள்கிறோம்.

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

எனவே தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் NEET தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கிறோம்.

தமிழக அரசுக்கு ABVP யின் வேண்டுகோள் :-

2017,2018,2019 கல்வி ஆண்டில் CBSC பாடத்திட்டத்தின் அடிப்படையில் NEET தேர்வானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு தேசிய தேர்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட NEET தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 1.35 லட்சம் மாணவர்கள் எழுதியதில் 59,785 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 48.51% தேர்ச்சி விழுக்காடு
கடந்த ஆண்டை விட கூடுதலாக 10 % பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது!

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் மற்ற மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விட பன்மடங்கு அதிகமாக தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக கல்லூரிக்கு 50 சீட்டுகள் விகிதம் மாநிலம் முழுவதும் சுமார் 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் ஒதுக்க மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ABVP சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!

தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு கூடுதலாக 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் ஒதுக்கினால் மாணவர்களுக்கு நல்ல ஒரு தீர்வாக அமையும் என ABVP கருதுகிறது.

மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் தந்து கூடுதலாக 1000 மருத்துவக் கல்லூரி சீட்டுகள் பெற முயற்சி செய்ய வேண்டும் என ABVP வேண்டுகிறது.

தமிழகத்தில் பாகுபாடற்ற பாடத் திட்டத்தினால் மாணவர்கள் NEET தேர்வை எதிர்கொள்ளுவது மிகவும் கடினமானதாகவும் , மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு NEET பயிற்சி என்பது எட்டாக்கனியாக உள்ளது.

எனவே அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் NEET பயிற்சியை அரசே வழங்க வேண்டும் என ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்…

இவ்வாறு, ஏபிவிபி.,யின் திருநெல்வேலி மண்டலப் பொறுப்பாளர் ஆசிரியர் டி. செந்தமிழ் அரசு பெயரில் மின்னஞ்சல் மூலமாகவும் தபால் மூலமாகவும் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories