December 6, 2025, 7:37 AM
23.8 C
Chennai

எஸ்றா சற்குணத்துக்கு எதிராக புகார் கூட வாங்க மறுக்கும் காவல் துறை!

esra sargunam - 2025

மூஞ்சில ரெண்டு குத்து விட்டு ரத்தம் வரவெச்சி… மதம் மாற்றுங்க என்று சொல்லும் கிறிஸ்துவ மத போதகர், கிறிஸ்துவ மதம் சொல்லிக் கொடுத்த படி, வன்முறையை போதித்து, ஹிந்துக்களை மதம் மாற்றச் சொல்லும் விடியோக்கள் இணையதளங்களில் பரவலாக வருகின்றன.

மதம் எனும் போர்வையில் வியாபார சந்தைப் படுத்தலுக்காக, இயேசு கிறிஸ்து என்ற ஒரு கதாபாத்திரத்தையே சிலுவையில் அறைய விட்டு, ரத்தம் வடியவிட்டு, ரத்தவெறியில் பிறந்த கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்ப அதே ரத்த வெறியைத்தான் கையாள்கிறார்கள் கிறிஸ்துவ பாதிரிகள் என்பதற்கு எஸ்ரா சற்குணத்தின் பேச்சு ஓர் உதாரணம் என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இந்நிலையில், எஸ்றா சற்குணத்தின் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பேச்சு என்று இந்து இயக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை போலீஸில் கொடுத்து புகார் பதியச் சொல்லியும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறைந்த பட்சம் புகாரைப் பெற்று பதிவு செய்யக் கூட விரும்பவில்லை என்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் நமோ பேரவையைச் சேர்ந்த சர்வேஷ் குமார். 

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தும், கடிதமும்! 

சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்துக்களை பற்றியும் இந்து மதத்திற்கு எதிராகவும் எஸ்ரா சர்குணம் என்ற கிருத்துவ மத போதகர் பேசிய சர்ச்சைக்குறிய பேச்சுகளை கானமுடிந்தது அவர் பேசிய இரண்டு வீடியோவையும் காண்பித்து மரக்கானம் காவல் ஆய்வாளரிடம் நடவடிக்கைக்காக புகார் மனு கொடுத்தால் அதை அவர் வாங்கவே மறுத்துவிட்டார் CSR கூட கொடுக்க முடியாதாம் இதுகுறிக்து காவல் உயரதிகாரிகளுக்கும் முறையாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்துக்கள் பெரும்பாலும் வாழும் நாட்டில் அவர்களே சிறுபான்மை மக்களாக கருதப்படுவது வேதனை..

letter complaint sargunam - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories