எஸ்றா சற்குணத்துக்கு எதிராக புகார் கூட வாங்க மறுக்கும் காவல் துறை!

esra sargunam - 2026

மூஞ்சில ரெண்டு குத்து விட்டு ரத்தம் வரவெச்சி… மதம் மாற்றுங்க என்று சொல்லும் கிறிஸ்துவ மத போதகர், கிறிஸ்துவ மதம் சொல்லிக் கொடுத்த படி, வன்முறையை போதித்து, ஹிந்துக்களை மதம் மாற்றச் சொல்லும் விடியோக்கள் இணையதளங்களில் பரவலாக வருகின்றன.

மதம் எனும் போர்வையில் வியாபார சந்தைப் படுத்தலுக்காக, இயேசு கிறிஸ்து என்ற ஒரு கதாபாத்திரத்தையே சிலுவையில் அறைய விட்டு, ரத்தம் வடியவிட்டு, ரத்தவெறியில் பிறந்த கிறிஸ்துவ மதத்தை இந்தியாவில் பரப்ப அதே ரத்த வெறியைத்தான் கையாள்கிறார்கள் கிறிஸ்துவ பாதிரிகள் என்பதற்கு எஸ்ரா சற்குணத்தின் பேச்சு ஓர் உதாரணம் என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இந்நிலையில், எஸ்றா சற்குணத்தின் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பேச்சு என்று இந்து இயக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை போலீஸில் கொடுத்து புகார் பதியச் சொல்லியும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறைந்த பட்சம் புகாரைப் பெற்று பதிவு செய்யக் கூட விரும்பவில்லை என்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் நமோ பேரவையைச் சேர்ந்த சர்வேஷ் குமார். 

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தும், கடிதமும்! 

சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்துக்களை பற்றியும் இந்து மதத்திற்கு எதிராகவும் எஸ்ரா சர்குணம் என்ற கிருத்துவ மத போதகர் பேசிய சர்ச்சைக்குறிய பேச்சுகளை கானமுடிந்தது அவர் பேசிய இரண்டு வீடியோவையும் காண்பித்து மரக்கானம் காவல் ஆய்வாளரிடம் நடவடிக்கைக்காக புகார் மனு கொடுத்தால் அதை அவர் வாங்கவே மறுத்துவிட்டார் CSR கூட கொடுக்க முடியாதாம் இதுகுறிக்து காவல் உயரதிகாரிகளுக்கும் முறையாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்துக்கள் பெரும்பாலும் வாழும் நாட்டில் அவர்களே சிறுபான்மை மக்களாக கருதப்படுவது வேதனை..

letter complaint sargunam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories