வீட்டீல் வந்து மெத்தையில் படுத்த விருந்தினர் ! அதிர்ச்சியில் வீட்டினர் !

tiger 1 - 2026அசாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். கனமழையால் நீர் நிலைகளில் மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தேசிய பூங்கா நீரில் மூழ்கியது

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறைய விலங்குகள் உயிரிழந்துள்ளன. சில விலங்குகள் வெள்ளத்தில் அடித்து வேறு இடங்களுக்கு செல்லப்பட்டுள்ளன.tiger1 - 2026அசாம் மாநிலத்தின் காஸிரங்கா பகுதியில் உள்ள வீடு ஒன்றின் படுக்கையறையில் புலி ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தேசிய பூங்காவைச் சேர்ந்த அந்த புலியானது மழை வெள்ளத்தால் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறியுள்ளது.

அந்த புலி தங்குமிடம் தேடி ஒரு வீட்டிற்குள் சென்றுள்ளது. புலி வீட்டிற்கு செல்வதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். படுக்கறையில் உள்ள மெத்தையில் புலி படுத்துக் கொண்டது. புலி மிகவும் சோர்வுடனும், பசியுடனும் காணப்படுவதாக கண்டவர்கள் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, வனத்துறையினருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்துள்ளார். அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்குள் சென்றுள்ளனர். புலியை பாதுகாப்பாக மீண்டும் பூங்காவிற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட புலியின் புகைப்படத்தை வனவிலங்கு பாதுகாப்பு துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories