கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டுகர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லைஎன்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண்...
தொடக்க கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்: பணியாளர் சங்கம்!
தன் பின்னர் அவைகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்
ரூ.1.05 கோடி.. சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை!
உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்பட்டு வருகிறது
காப்பக குழந்தைகளுக்கு விமான பயணம்! அசத்திய தன்னார்வலர்கள்!
அந்த குழந்தைகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர்.
அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு… காலாவதியாகும் இன்சுலின்?
இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் அளவிற்கு இ.எஸ்.ஐ. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாத கால டி.ஏ., அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு...
ஆட்சிக்கு வந்து 9 மாதகாலம்.. வாக்குறுதி என்னாச்சு..? ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!
திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஆஞ்சநேயர் சிலை:
அகில இந்திய புண்ணிய தலங்களில் .இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா,...
அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்!
இது போன்ற பல சேவைகளைப் பெற இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம்- காட்பாடி வழி ரயில் சேவையில் மாற்றம்!
விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.
திருப்பராய்த்துறை சுவாமி சதானந்த மகராஜ் மகாசமாதி அடைந்தார்!
மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி தபோவன செயலராக, தலைவராக தொண்டு செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்
75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி!
கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன.