75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி!

science centre - 2026

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது என அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ( 22) முதல் கண்காட்சி தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி 28ஆம் தேதிவரை நடக்கிறது.

இதனை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வரும் 22ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் ஒருவார கால கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இத்தோடு இணைந்து அறிவியல் மைய 35ஆவது ஆண்டுவிழா தேசிய அறிவியல் தினம் என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.

இதன் முக்கிய நிகழ்வாக நாட்டின் அறிவியல் தொழில்நுட்பப் பாரம்பரியம், சுதந்திர இந்தியாவின் அறிவியல் கொள்கைகளும், அவற்றின் தாக்கமும், பசுமை, வெண்மை, நீலப்புரட்சிகள், நீர்வழித் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி என்பது உள்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

மேலும், கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன. 28ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories