75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி!

science centre - 2026

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது என அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ( 22) முதல் கண்காட்சி தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி 28ஆம் தேதிவரை நடக்கிறது.

இதனை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வரும் 22ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் ஒருவார கால கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இத்தோடு இணைந்து அறிவியல் மைய 35ஆவது ஆண்டுவிழா தேசிய அறிவியல் தினம் என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இதன் முக்கிய நிகழ்வாக நாட்டின் அறிவியல் தொழில்நுட்பப் பாரம்பரியம், சுதந்திர இந்தியாவின் அறிவியல் கொள்கைகளும், அவற்றின் தாக்கமும், பசுமை, வெண்மை, நீலப்புரட்சிகள், நீர்வழித் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி என்பது உள்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

மேலும், கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன. 28ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories