விழுப்புரம்-காட்பாடி மாா்க்கத்தில், கணியம்பாடி-வேலூா் கன்டோன்மென்ட் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்க வுள்ளதால், விரைவு ரயில் சேவையில் மாற்றப்படவுள்ளது.
விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு திருவண்ணாமலை ,போளூர் வழியாக திருப்பதிக்கு தினசரி விரைவில் இயக்கப்பட்டு வந்தது.
பராமரிப்பு பணி காரணமாக நாளை பிப்ரவரி 24-ஆம்தேதி வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
விழுப்புரம் சந்திப்பு-திருப்பதிக்கு பிப்ரவரி 24-ஆம்தேதி அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படவுள்ள தினசரி விரைவுரயில் (16854) விழுப்புரம் சந்திப்பு-வேலூா் கன்டோன்மென்ட் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
இந்த ரயில் விழுப்புரம் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, காலை 8:20 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.