சுபாஷிதம்: கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது!

subhashitam
subhashitam

சுபாஷிதம்…. ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்,:, பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்


  1. கண்மூடித் தனமாக பின்பற்றக்கூடாது!

செய்யுள்:,
கதானுகதிகோ லோகோ ந லோக: பாரமார்திக: !
கங்கா சைகத லிங்கேன நஷ்டம் மே தாம்ரபாஜனம் !!

பொருள்:
உலகத்தில் ஒருவர் செல்லும் வழியில் அப்படியே செல்வதைத் தவிர சுயமாக உண்மையை அறியும் முயற்சியை யாரும் செய்வதில்லை. கங்கை நதி தீரத்தில் மணலில் ஒளித்து வைத்த என் செப்புச் சொம்பைக் காணவில்லை.

விளக்கம்:
யாரோ, எதற்கோ, எவ்விதமோ, ஏதோ ஒன்றை செய்யத் தொடங்குவார்கள். ஆட்டு மந்தை போல் ஜனங்கள் அதையே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள். இதனை கதை வடிவில் குறிப்பால் உணர்த்தும் ஸ்லோகம் இது.

தான் சேர்த்த செல்வத்தை ஒரு செப்புப் பாத்திரத்தில் மறைத்து வைத்து ஒரு சாது காசி நகருக்குச் சென்றார். கங்கை நதியில் இறங்கிக் குளிக்கும் முன்பாக செப்புச் சொம்பை எங்காவது பத்திரமாக மறைத்து வைக்க எண்ணினார். நதிக்கரையில் மணலில் புதைத்து வைத்து அடையாளமாக ஒரு மணல் லிங்கத்தை பிடித்து வைத்துவிட்டு நீராடச் சென்றார். அங்கு ஸ்நானம் செய்ய வந்த யாத்திரீகர்கள் அதை பார்த்துவிட்டு இவ்வாறு மணலில் லிங்கம் பிடித்து வைத்து விட்டு குளிக்கச் செல்ல வேண்டும் போலும் என்று நினைத்தார்கள். சாது குளித்துவிட்டு கரையேறி வந்து பார்க்கையில் கங்கைக் கரையில் நூற்றுக்கணக்கான மணல் லிங்கங்கள் உருவாகி இருந்தன. அவற்றில் தன் சொம்பை எங்கே என்று தேடுவார்?

காரணம் அறியாமல் கண்மூடித்தனமாக பிறரை பின்பற்றுவது தவறு என்று சுட்டும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories