ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

 (பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்)

(பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு,நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம் ஜாதகத்தைக் கொடுத்து விவரம் கேட்டார்

எக்கச்சக்கமா, க்ரஹ தோஷம். நவக்ரஹ ஹோமம் பெரிய அளவில் செய்வதுதான் பரிஹாரம்.

பெரியவாளுடைய, அனுமதியைப் பெறுவதற்காக வந்தார், பக்தர்.

“ஜோஸ்யர் சொன்னபடி நவக்ரஹ ஹோமம் செய்தால், நல்லது ஏற்படாவிட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது” என்று சிந்தனைக்குரிய ஒரு .பதிலைக் கூறிவிட்டார்கள், பெரியவா.

பக்தருக்குக் குழப்பம். . ஹோமம் செய்வதா ? வேண்டாமா?.. பெரியவாளை மறுபடியும் கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்னவுடனேயே, சடக்கென்று புறப்பட்டு, அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார்கள்

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம், ‘பெரியவா சரியான முடிவு சொல்லவில்லையே.!” என்று புலம்பி நச்சரித்தார் அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய், பக்தரின் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

பெரியவாள் சொன்ன பதில்….

1) எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா,பாட்டி இருக்கிறார்கள். அவர்களை சரிவரக் கவனித்துப் போஷிக்க வேண்டும்.அது முக்யமான தர்மம்.

2) வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு, கூடுமானவரை தர்மம் செய்யணும்.

3) தாகத்துடன் வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4) ஏழைகளையும்,சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யக்கூடாது.அவர்களிடம் பிரியமாக நடக்கணும்

இதிலிருந்து, அந்தக் குடும்பத் தலைவர், இந்த நற்செயல்களைச் செய்யவில்லை என்பதை ஊகித்து அறியமுடிந்தது.அந்த சீடர்,பக்தரிடம் போய், “உங்கள் கடமைகளையெல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும், குடும்ப கஷ்டமெல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையிருக்காது” என்று பக்குவமாகச் சொன்னார்.

பக்தருக்கு, நெஞ்சில் முள் குத்திற்று, பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டதனங்களை ஒப்புக் கொண்டார்

“பரம்பரையாக வந்தது. பெரியவா அனுக்ரஹத்தாலே, நல்லவழிக்குத் திரும்பணும், சரணாகதி பண்றேன்.

பெரியவாள் மனசு உருகிப் போய் விட்டது.

“க்ஷேமமா இரு” என்றார்கள் பெரியவா.

அது… சரி…. அந்தக் குடும்பத்தின் பரம்பரை இழி குணங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? ஸ்வாமியே சரணம்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories