இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

sankara 8 2

பக்தியில் உறுதி தேவை சங்கத்தில் வரக்கூடிய ஒரு சம்பவம் சிவகுரு ஆர்யாம்பாள் தங்களுக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்று ஏங்கி பரமேஸ்வரனை நீண்டகாலம் ஆராதித்து வந்த போதிலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

சிவ குருவிற்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என இதை நாம் இவ்வளவு பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிட்டவில்லை என்று அவர் தன்னுடைய பத்தினியிடம் குறைபட்டுக் கொண்டார்.

sringeri
sringeri

ஆனால் ஆர்யாம்பாள் சொன்னது முற்றிலும் வேறாக இருந்தது. பாரபட்சம் பார்க்கும் குணம் பகவானிடத்தில் என்றுமே இல்லை என்பது சாஸ்திர வாக்கு அது என்றுமே பொய்யாகாது ஆகவே நம்முடைய விஷயத்தை பக்தியில் தான் எங்கோ ஏதோ குறை இருக்கிறது.

எனவே இன்றிலிருந்து இன்னும் அதிக சிரத்தை பக்தியுடன் நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று கூறினார்கள் சிவகுருவுக்கும் இதனால் ஒரு தெம்பு வந்தது பிறகு இருவரும் ஆழ்ந்த பக்தியுடன் பகவானைப் பிரார்த்திக்க தொடங்கினார்கள் விரைவிலேயே இறைவனின் அருளும் கிடைத்து இறைவனை அடையும் பாக்கியத்தை அவர்கள் அடைந்தார்கள்

bharathi theerthar
bharathi theerthar

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டுயதும் அதுவே நாம் செய்யும் கர்மபலன்களை கொண்டே நம் வாழ்வு அமைகிறது. இதில் தெய்வத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை மேலும் நாம் ஒன்றை தெய்வத்திடம் ப்ரார்த்தனை செய்தோமேயானால் அது கிடைப்பதற்கும் தாமதத்திற்கும் நாமே தன் காரணம். நம் பக்தியில் வழிபாட்டில் ச்ரத்தையில் உள்ள குறைபாடு தான் காரணம் என்பதும் தெளிவாகிறது.

சாஸ்திரங்கள் உருவாக்கும் என்றுமே பொய்யாகாது நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் ஏற்படவில்லை என்றால் நம்முடைய சிரத்தை பக்தி அதிகப்படுத்தி நம் காரியங்களை செய்ய வேண்டுமே தவிர சாதனங்களையோ குரு பகவானையோ குற்றம் கூறக் கூடாது என்பதே இதன் மூலம் தெளிவாகும். என்று ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அருளூரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories