இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

sankara 8 2

பக்தியில் உறுதி தேவை சங்கத்தில் வரக்கூடிய ஒரு சம்பவம் சிவகுரு ஆர்யாம்பாள் தங்களுக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்று ஏங்கி பரமேஸ்வரனை நீண்டகாலம் ஆராதித்து வந்த போதிலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

சிவ குருவிற்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என இதை நாம் இவ்வளவு பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிட்டவில்லை என்று அவர் தன்னுடைய பத்தினியிடம் குறைபட்டுக் கொண்டார்.

sringeri
sringeri

ஆனால் ஆர்யாம்பாள் சொன்னது முற்றிலும் வேறாக இருந்தது. பாரபட்சம் பார்க்கும் குணம் பகவானிடத்தில் என்றுமே இல்லை என்பது சாஸ்திர வாக்கு அது என்றுமே பொய்யாகாது ஆகவே நம்முடைய விஷயத்தை பக்தியில் தான் எங்கோ ஏதோ குறை இருக்கிறது.

எனவே இன்றிலிருந்து இன்னும் அதிக சிரத்தை பக்தியுடன் நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று கூறினார்கள் சிவகுருவுக்கும் இதனால் ஒரு தெம்பு வந்தது பிறகு இருவரும் ஆழ்ந்த பக்தியுடன் பகவானைப் பிரார்த்திக்க தொடங்கினார்கள் விரைவிலேயே இறைவனின் அருளும் கிடைத்து இறைவனை அடையும் பாக்கியத்தை அவர்கள் அடைந்தார்கள்

bharathi theerthar
bharathi theerthar

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டுயதும் அதுவே நாம் செய்யும் கர்மபலன்களை கொண்டே நம் வாழ்வு அமைகிறது. இதில் தெய்வத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை மேலும் நாம் ஒன்றை தெய்வத்திடம் ப்ரார்த்தனை செய்தோமேயானால் அது கிடைப்பதற்கும் தாமதத்திற்கும் நாமே தன் காரணம். நம் பக்தியில் வழிபாட்டில் ச்ரத்தையில் உள்ள குறைபாடு தான் காரணம் என்பதும் தெளிவாகிறது.

சாஸ்திரங்கள் உருவாக்கும் என்றுமே பொய்யாகாது நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் ஏற்படவில்லை என்றால் நம்முடைய சிரத்தை பக்தி அதிகப்படுத்தி நம் காரியங்களை செய்ய வேண்டுமே தவிர சாதனங்களையோ குரு பகவானையோ குற்றம் கூறக் கூடாது என்பதே இதன் மூலம் தெளிவாகும். என்று ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அருளூரை வழங்குகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories