பாலின்றி தவித்த தாய்! அருளால் வந்த அமுதம்! ஆச்சார்யாள் மகிமை!

Bharathi theerthar - 2026

நியூ ஜெர்சியிலுள்ள எஸ்.ஹிரன்மயீ விவரிக்கிறார்

ஆகஸ்ட் 29 2006. என் மூத்த மகள் ஹரிதா பிறந்த மகிழ்ச்சியான நாள், நான் கண்ணீரில் மூழ்கிவிட்டேன். தாய்ப்பால் இல்லாததால், குழந்தைக்கு பாலூட்ட முடியவில்லை. மணிநேரம் செல்ல செல்ல, குழந்தை பசியால் துடித்து கதறியது. தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால், மருத்துவர்கள் பால் பவுடருக்கு பரிந்துரைத்தனர்.

இதயம் உடைந்துவிட்டது, ஆச்சார்யாளிடம் நான் சரணடைந்தேன், அவரின் அருள் வானம் முட்டும் மரத்துடன் ஒத்திருக்கிறது, அவருடைய கருணை தெய்வீகமும் வானவில்லை விட உயர்ந்தது. குழந்தை பிறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமில்லை என்று எல்லோரும் முடிவு செய்தனர்.

ஆச்சார்யாள் மந்திரத்தை “ஸ்ரீ குரோ பாஹிமாம்” என்று நான் தொடர்ந்து சொன்னேன். என் தந்தை என் நிலைமையைப் பற்றி ஆச்சார்யாளிடம் மன்றாடி, அவருடைய கருணையைக் கேட்டார். ஆச்சார்யாள் அவருடைய அருளைப் பொழிந்தார்கள்,

mother feed - 2026

அதிசயம் நடந்தது. என் தந்தை பிரார்த்தனை செய்த ஒரு மணி நேரத்திற்குள், எனக்கு ஏராளமான தாய்ப்பால் சொரிந்தது. நான் குழந்தைக்கு பாலூட்ட முடிந்தது.

சில நாட்களில் டாக்டர்கள் ஃபார்முலா சப்ளிமெண்ட் நிறுத்தி குழந்தைக்கு தொடர்ந்து பாலூட்டுமாறு பரிந்துரைத்தனர்.

குருவிடம் நான் சரணடைகிறேன், அவரின் தெய்வீக புத்திசாலித்தனம் முழு நிலவு போன்றது, அவருடைய தாமரை பாதங்களுக்கு தஞ்சம் புகுந்த அனைவருக்கும் வரப்பிரசாதம்.
ஸ்ரீ குருபியோ நமஹா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories