விதித்த தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

நலன்களை பெறுவதற்கு மனிதன் சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். முழுமையாக அனுசரிக்க முடியாவிட்டால் கூட முடிந்த அளவுக்கு அதை பின்பற்றவேண்டும்.

தர்மத்தை சிறிதளவு அனுஷ்டிப்பது கூட ஒருவனை பெரும் பயத்திலிருந்து ரக்ஷிக்கிறது.

கீதையில் பகவான் சொல்கிறார்:

பக்தியோடு பகவானைப் பூஜிப்பது முக்கியமானது. அதாவது பக்தியுடன் எனக்கு இலை, புஷ்பம், பழம் அல்லது தண்ணீரையும் எவனொருவன் சமர்ப்பித்தாலும் அதை எனது பூஜா சாமக்ரியை போல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பகவான் சொல்கிறார்.

ஒருவன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை அனுஷ்டித்தால் போதும், தனக்கு குறிப்பிடப்படாத வேறெந்த தர்மத்தையும் கடைப்பிடிக்க அவசியம் இல்லை. அப்படிப்பட்டதை அனுஷ்டித்தாலும் அது பயனற்றது.

உதாரணமாக எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவித கேள்வித்தாள் பெறுவான். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு வேறு ஒரு வித கேள்வித்தாள் கொடுக்கப்படும். இவ்விரு மாணவர்களும் தங்களில் மற்றவனுடைய கேள்விகளுக்கு எவ்வளவு சிரமப்பட்டு விடை எழுதினாலும் அவர்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்காது.

எவ்வளவு குறைபாடுகளுடனும் கூட தன் சொந்த தர்மத்தை அனுஷ்டிப்பது மற்றவனை சார்ந்த தர்மத்தை நன்றாக கடைப்பிடிப்பதையும் விட சிறந்தது என்று பகவான் சொல்கிறார்.

மற்றொரு இடத்தில் கிருஷ்ண பகவான், தன் தர்மத்தில் ஸ்ரத்தையுடன் ஈடுபடுபவனுக்கு குறைபாடற்ற நிலை ஏற்படுகிறது என்று இதற்கு அர்த்தம்.

பகவானின் இந்த உபதேசங்களை எப்போதும் மனதில் கொண்டு எல்லோரும் அவரவர் தர்மத்தை அதிகபக்ஷம் கூடியமட்டும் அனுஷ்டித்து நலன்களை பெறுவார்களாக

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories