மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

“நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’

"நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?'தம்பதிகளின் ஆசையை பூர்த்தி செய்த மகான் கட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்குமுதம் பக்தியில் ஒரு பகுதி.பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற...

“மணி-மந்த்ர-ஔஷதம்”

"மணி-மந்த்ர-ஔஷதம்"(பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள் .வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது)(ஓராண்டுக்குப் பின்,உடல் நன்றாகத் தேறி, விவாகமாகி,தன் கணவருடன் வந்து, பெரியவாளுக்கு நன்றிப் பெருக்குடன் வந்தனம் செய்தாள்,...

‘மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?”

'மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-மே 2016...

“இவர் தான் எனக்கு குரு-.- ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா”

"இவர் தான் எனக்கு குரு-.- ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா"( ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின்...

“14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்”– மகா பெரியவா சொன்ன கதை

"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்"மகா பெரியவா சொன்ன கதை(‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள் கௌசல்யாதேவி...

தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த… ‘அந்த’ கேள்வி கேட்ட மகாபெரியவா!

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா. ( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு,...

“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி”

"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி"(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)(பெண்ணின் சித்தப்பிரமை)கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில். தட்டச்சு-வரகூரான் நாராயணன்.மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத்...

ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!

"ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!"(ஹரிதாஸ்கிரி சுவாமிகளையும் நாமானந்தகிரி சுவாமிகளையும் -பார்த்து பெரியவா..காஞ்சி பரமாச்சார்யாள் ஒரு சமயம் கிண்டியிலிருந்து நகர் மையத்துக்கு விஜயம் செய்தபோது - ஊர்வலத்தில் பஜனை செய்து கொண்டு...

“கட்டேல போறவன்!!!”—ஒரு பாட்டி பெரியவாளைப் பார்த்து

"கட்டேல போறவன்!!!"---ஒரு பாட்டி பெரியவாளைப் பார்த்து.(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?”)(அவளுடைய வசவுக்கும்...

“உங்களுக்கு “அனுமன் சாலீசா’ தெரியுமா?’

"உங்களுக்கு "அனுமன் சாலீசா' தெரியுமா?''(""அனுமன் ஒரு மாவீரன்... தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்'' )(மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட...

பக்தர் மனசறிஞ்சு அவாளோட வேண்டுதலைப் பூர்த்தி செய்த மகாபெரியவா

"நான் நினைச்ச மாதிரியே சுவாமி சன்னதியில சாட்சாத் அந்த மகேஸ்வரனாகவே என் கண்ணுக்கு தெரிஞ்சார் ஆசார்யா . அதுமட்டுமில்லாம, அம்பாள் சன்னதியில காமாட்சி ரூபத்துல காட்சி குடுத்தார்".--- போளூர் போஸ்ட்மாஸ்டர்..(பக்தர் மனசறிஞ்சு அவாளோட...

“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”

"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம்...

SPIRITUAL / TEMPLES