Breaking News
“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”
"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம்...
‘கடுக்காய் பிள்ளையார்’ குறித்து விளக்கின-பெரியவா
'கடுக்காய் பிள்ளையார்' குறித்து விளக்கின-பெரியவா( கடுக்காய் எல்லாம் ஜாதிக்காயாக மாற்றி அருள் புரிந்த விநாயகர்) . தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் திருக்காரவாசல் 119-வது ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில்...
“வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்.” (பெரியவாளின் தமிழ்ப் பற்று)
"வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்." (பெரியவாளின் தமிழ்ப் பற்று)( வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால்- ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச்சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக்...
“கணபதியும் நானே!” – அபேதத்தை உணர்த்தின, பெரியவா.
"பொட்டலத்தில் என்ன இருக்கிறது ?‘ என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார்?""கணபதியும் நானே!" - அபேதத்தை ...
” தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்”( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)
" தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்"( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)( எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது,...
“மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை”-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.
"மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய...
“பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? “-சதுர்த்தி ஸ்பெஷல் 02-09-2019)
"பிள்ளையாருiக்குத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம், எதற்காக? "-சதுர்த்தி ஸ்பெஷல் 02-09-2019)(பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான்-கதை கீழே)தெய்வத்தின் (பெரியவா) குரலில்.ரா.கணபதியின் எழுத்தில்.விநாயக...
“மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?”
"மந்திர சித்தியின் மகிமை தெரியணுமா?" ( “மந்திர சித்தி ஆயுட்டுத்தா இல்லியாங்கறதை ஜபம் பண்றவா அனுபவ சித்தாந்த்தமா தான் தெருஞ்சுக்க முடியும்! ஒரு சந்தர்ப்பதுலே ஜபம் பண்ணி உபாசிக்கிறவாளுக்கு தான் இது தெரியும்--(ந்ருசிம்ஹ பாரதி...
“நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை”
"நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை).தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே போகமுடியாது....
ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?
ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?..” என்று.ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும்.2012-பதிவு–ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம்...
“சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு”—பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி.
"சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு"---பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி.(நானும் எந்த ஆதரவும் அற்றவன்தான்.! ஏதோ இந்த மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம இரண்டு பேரும் அந்த...
“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்; திரும்பிப் போங்கள்”-பெரியவா
"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்; திரும்பிப் போங்கள்"-பெரியவா( நாற்பத்தெட்டு மணி நேரம் கெடுவில் இருந்த ரங்கசாமிக்கு அருள்) ("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!")சொன்னவர்;...