மகா பெரியவர் மகிமை

“மறக்க முடியாத அனுஷம்!”

"மறக்க முடியாத அனுஷம்!"( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )ஆகஸ்ட்...

‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!”-தாயார். (பிரசாதம் குழந்தைக்குக் கொடுத்து பேசவைச்ச பெரியவா)

‘‘எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க.!"-தாயார்.(பிரசாதம் குழந்தைக்குக் கொடுத்து பேசவைச்ச பெரியவா)(நம் பக்கத்திலேயே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம் நாம்!)கட்டுரையாளர்: பி. சுவாமிநாதன்கட்டுரையாளரின் அனுமதியுடன்-வரகூரான் நாராயணன்.கடமையைச் செய்… பலனை எதிர்பார்க்காதே.’ –...

“நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!”

"நடு இரவில் கிடைத்த 100 லிட்டர் பால்!"(பிரதோஷம் மாமா, மகானின் அருளில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தால் இதைப் போன்ற காரியங்களைச் சாதிக்க முடியும்!)(27-08-2018 காலை சாய் டி.வி.யில் அற்புதமாக இது பற்றி...

“மகா-பெரியவா-காலைப்-பிடிச்சிட்டேன்!-வினுசக்கரவர்த்தி

"மகா-பெரியவா-காலைப்-பிடிச்சிட்டேன்!-வினுசக்கரவர்த்திமறைந்த வினுசக்கரவர்த்தியின் பழைய கட்டுரைநன்றி-கல்கிமிக்ரி கலைஞர்கள், சினிமா ஹீரோக்களுக்கு இணையாக குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தியின் குரலை மிமிக்ரி செய்வார்கள். இவரின் கம்பீர உருவமும், பேஸ் வாய்ஸும், ரசிகர்களால் மறக்க முடியாதது. கடந்த சில...

ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே: பெரியவா! இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது: ராஜரத்தினம்!

"ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ' -பெரியவா."இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!'-டி.என்ராஜரத்தினம்-(நேற்று அவர் பிறந்த நாள்)23-12-2012 தினமணி-டி.என்ராஜரத்தினம்-பரமாச்சாரியார்]சுமார் 60 வருஷங்களுக்கு முன்பு என்று எனது நினைவு. பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து...

“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” பெரியவா.

"எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!" பெரியவா.(பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். 'பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்' என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும்,பரிவும். மறுபுறம். பாசத்தோடு,...
- 2026

“பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!” (மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)

"பெத்தச்ச தேவுடு ஒச்சுன்னாரு!"(மகாபெரியவாங்கற தெய்வம் வந்திருக்கார்)(பாமர மக்களுக்காக கோயில் மணியை அடிக்கச் சொன்ன பரமாசார்யா) (பெரியாவாளின் யுக்தி)நன்றி- குமுதம் லைஃப்தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவா க்ஷேத்ராடனம் பண்ணிண்டு இருந்த காலகட்டம் அது. யாத்திரை ஆந்திரா பக்கமா...

“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’- இதுக்கு என்ன அர்த்தம்? -பெரியவா

"தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய'-இதுக்கு என்ன அர்த்தம்? =பெரியவா(சரியாக விளக்கம் சொல்லாத பண்டிதர்களுக்கு பெரியவாளே சொன்ன அற்புத விளக்கம்)..சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த ...

”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”

”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”( கண் பார்வை இல்லாம போன பெண் குழந்தைக்கு பார்வை வந்த அதிசயம்)தகவல் உதவி-நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்,நன்றி பால ஹனுமான்.‘காஞ்சி மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட...

பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும்!

"பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், ச்ரமப்பட வேண்டும் என்றுகூட இல்லை. பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும்",ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர...

பறித்ததா, கொறித்ததா?’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)

(‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!)​சொன்னவர்-இந்திரா சௌந்தரராஜன்ஒருமுறை, தம் யாத்திரையில்...

“அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!-பெரியவா

"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!-பெரியவா("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து...
- 2026

Recent articles