Breaking News
கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்!
"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்" (பெரியவா இட்டுக் கட்டின கதை)(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட் 23-09-2019)புத்தகம் கருணைக் கடலில்...
“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்
"பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்"- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட)சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்' என்பது அத்துவிதம் (அத்வைதம்)(குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20
தட்டச்சு-வரகூரான்...
குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா; என்ன பெயர் தெரியுமா?
"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)( பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு...
“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”
"பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்" 'கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!' - வைத்தீஸ்வரன் கோவில்...
பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்
".ராமா ராமான்னு சொல்லு!"(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"("எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ,...
எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்!
“இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” -பெரியவா(எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்)ஜி.நீலா, சென்னை
நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ் சமீபத்தில் ஒரு பத்திரிகையில்,...
“மாரியம்மனுக்கு படையல் போடு!” ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)
"மாரியம்மனுக்கு படையல் போடு!"( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)(ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,...
சேவிச்சுக்கோ, சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!
"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.."(அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!)(அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்).சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்...
நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்!
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்."(அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்."-கணவன் மனைவியிடம் சொன்னது-
(பெரியவாளின் கடாக்ஷம் மேலே உள்ள வரி)(மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)...
மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”!
"மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர். (மழை பெய்ய ஒரு பதிகம் "மேக ராகக் குறிஞ்சி" (பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான்...
உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”
'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்' இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது" ("கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை'ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?) --(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு...
“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக” -பெரியவா
"வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக" -பெரியவா(மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம். பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம். "சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம்).கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம்...