மகா பெரியவர் மகிமை

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..." ("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)  சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான்...

“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…

"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்........" -பெரியவா ஒரு லம்பாடியைப்பற்றி தொண்டர்களிடம்( ".....எமன்...இல்லே!...எமனுக்கு எமன் - கால காலன்!" என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.)(...

“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.

"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.  (மாலை மாற்று-என்ற தலைப்பில் .வருடம்(2014) கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம். (பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது)( Palindrome) ‘விகடகவி’, ‘குடகு’ முதலிய...

“இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!” (சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)(“எல்லோரும் என் பக்தர்களே”)

"இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!"(சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)("எல்லோரும் என் பக்தர்களே")கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா தட்டச்சு;வரகூரான்.ஒரு கணவன்-மனைவி காஞ்சிபுரம் சென்று பெரியவாளை பார்க்கக் கிளம்பினர். பஸ் ஏறும் முன், கணவன்...

அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.? பரமபிதாவே அறிவார்.

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?"பரமபிதாவே அறிவார்.(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)ஒரு சிறு பதிவு.கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140 தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள்."என் மவனுக்குப்...

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது? காஞ்சி மஹா பெரியவர்

"காயத்ரி ஜபம் 16-08-2019" சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?-காஞ்சி மஹா பெரியவர் சாஸ்திர பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்...
- 2026

“நடையா இது! (பெரியவாளின் நடை வேகம்)

"நடையா இது! (பெரியவாளின் நடை வேகம்)(ஆசார்யாளோட நடைக்கு மற்றவர்களின் ஓட்டம் ஈடு குடுக்க முடியலை. அவ்வளவு வேகமா நடந்தார்-ஒரு பக்தருக்கு கொடுத்த் வாக்கை காப்பாற்றவதற்கு)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)ஒரு...

பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்)

"தேசிய கீதமும்- தேசியக் கொடியும்"(பெரியவாள், தேசியம் - சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-33தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.ஓர் ஆகஸ்ட் 15-ம் தேதி....

ஜகத்குரு என்கிற தன்னுடைய பொறுப்பை எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்!

ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பைஎப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர் ( எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.) 2019...

“மகா பெரியவரும் மகாத்மாவும்!”

"மகா பெரியவரும் மகாத்மாவும்!" (நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன்...

“அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?” -பெரியவா

"அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?" -பெரியவா("சிராத்தத்துக்குப் புடலங்காய் முக்கியம் தான்.அதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கக்கூடாதோ?' என்று கேட்கக் கூட இல்லை)-(அதுவே தொண்டருக்குப் பெரியவாள் கொடுத்த பெரிய தண்டனை! )தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக...

ஆவணி அவிட்டம் 15-08-2019 (யஜுர் வேத ..வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.)

ஆவணி அவிட்டம் 15-08-2019 (யஜுர் வேத ..வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.). (ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு...
- 2026

Recent articles