Breaking News
கஷ்ட காலத்தில் அந்திமக் கிரியைக்கு உதவி செய்த பெரியவா!
"கஷ்ட காலத்தில் அந்திமக் கிரியைக்கு உதவி செய்த
(அக்காலத்தில் இரண்டாயிரம் ரூபாய்) பெரியவா."பெரியவாளுக்கு லட்சியம் முக்கியம்; லட்சங்கள் அல்ல!.சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு குடியானவக் குடும்பம். செல்வம் செழிப்புடன் இருந்த காலம் போய்,ஏழ்மை நிலைக்குத்...
“பெரியவர் உகுத்த கண்ணீர்”
"பெரியவர் உகுத்த கண்ணீர்"( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்
-ரா....
‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடும் பழக்கம் சரியல்ல!
ஆவணி அவிட்டம் 15-08-2019 ( 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.) "தெய்வத்தின் குரல்" நன்றி-காமகோடி அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம்...
எட்டணாவுக்கு வெற்றிலை, சீவல் வாங்கி வந்து, வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர் கிட்டே கொடு!
"நீ போய் எட்டணாவுக்கு வெற்றிலை,சீவல் வாங்கிண்டு வந்து, வாசற்படியிலே உட்கார்ந்திருக்கிற கிழவர் கிட்டே கொடு...."-பெரியவா. "அரைக்கால் விநாடிப் பார்வையிலேயே எப்படித் தெரிந்தது?."(எப்படித் தெரிந்தது?' - நமக்கும் தான் புரியவில்லை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன் கால் எலும்பு முறிவு...
இன்னிக்கு உபவாசம் (ஏகாதசி) நமக்கு மட்டும்தானா? வரதனுக்குமா?
"இன்னிக்கு உபவாசம்(ஏகாதசி ) ( நமக்கெல்லாம் மட்டும்தானா? .....................இல்லை வரதனுக்குமா?"(தானும் பகவானும் ஒண்ணுதான்னு உணர்த்தற மாதிரி இருந்த இடத்துலேர்ந்தே கோயில்ல நித்யப்படி ஆராதனைல நைவேத்யம் தவறிட்டதை சுட்டிக்காட்டின ஆச்சரியம்!) ("பட்டாச்சாரியாரோட கண்ணுக்கு பெருமாளாவே...
தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும் ரக்ஷித்த பெரியவாளும்!
"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்" (த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்) ('பில்வம் வைத்தா"- என்று பெரியவாளால் அன்புடன் அழைக்கப்பட்டவரின் ஈமச் சடங்கிற்கு, பெரியவாளின் உதவி) கட்டுரை-ரா கணபதி.கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான்...
சூட்சும ரூபத்துல அற்புதம் நிகழ்த்திய மகாபெரியவா
"என்ன ஒன்னைப் பார்த்துக்க யாரும் இல்லையேன்னு நினைச்சுண்டு இருக்கியா? நான் இருக்கேன் நீ பயப்படாதே. எழுந்திருந்து உட்காரு!"(சூட்சும ரூபத்துல அற்புதம் நிகழ்த்திய மகாபெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா மேல பரமபக்தியுள்ள...
பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?
"பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?"(மடத்து சமையற்கட்டில் நடந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த பெரியவா)"உள்ளம் கவர் கள்வன்"-என்ற தலைப்பில்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளுடைய பேச்சு சாமர்த்தியம், உளவியல் ஞானம் அளவிட முடியாதது.ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது,...
நீங்க எல்லாரும் பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள்!
""நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட.... இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."(பெரியவாளின் நகைச்சுவை தத்துவம்-'தான்' பற்றி)(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம். ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.அன்றைய...
பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!
"பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!" (பெரியவா கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம்)(தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித்...
சங்கீதமும் சமையலும்… வரகூர் முகாம்!
"சங்கீதமும் சமையலும்" (வரகூர் முகாம்.)(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !)வேதபுரி சொன்னது,சொன்னவர்;.வேதபுரி
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்....(மறுபதிவு)பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும். தானும் பாடுவா.வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா? நீ...
“உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”-பெரியவா
"உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”-பெரியவா( ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள்...