மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்!

"பையனின் கோத்திரம் - சூத்திரம் தெரியல்லே..." "கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவா கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி,இரண்டு பையன்கள்,ஒரு பெண். மகா...

பாம்பு, அக்னி, அபஸ்மாரம், பேய், பிசாசு, பூதகணம் இதெல்லாம் எதுக்காக சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?

"பாம்பு,அக்னி,அபஸ்மாரம்,பேய்,பிசாசு,பூதகணம் இதெல்லாம் எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?" -ஒரு ஆசாமியைப் பார்த்து பெரியவா. 'இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது...

இப்போ, பசி அடங்கிடுத்தா? பெரியவா ஒரு தொண்டரிடம்!

இப்போ, பசி அடங்கிடுத்தா?"---பெரியவா ஒரு தொண்டரிடம்('நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!' என்ற எக்களிப்பு இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!)(தொண்டரை சாப்பிட வைத்த பெரியவாளின் கருணை)சொன்னவர்-இந்துவாசன் வாலாஜாபேட்டை. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளின் சல்லாபங்களும்,ஏச்சுக்களும், சிலேடைகளும் ரசிக்கும்படியாக இருக்கும்....

“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா (என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?–ஹூப்ளி ராமசாமி.)

"நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!.."..பெரியவா(என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?--ஹூப்ளி ராமசாமி.)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1985...காஞ்சிபுரம் ஸ்ரீமடம்.நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்."யாரு?...ஹூப்ளி ராமசாமியா?..எங்கேருந்து வரே?.. மதராஸ்லேருந்து தானே?"---பெரியவா"விஜயவாடாவிலிருந்து வரேன். இப்போ அங்கேதான் வேலை.."...

வஞ்ச மற்ற தொழில் புரிந் துண்டு வாழும் மாந்தர் .. குலதெய்வம்!

"வஞ்ச மற்ற தொழில் புரிந் துண்டு வாழும் மாந்தர் ........................குலதெய்வம்" ("மகளுக்குக் கண்ணாலம் நிச்சயம் பண்ணியிருக்குங்க திருமாங்கல்யத்துக்குப் பெரியவங்ககிட்ட கேக்கலாமான்னே வந்தேனுங்க. கேக்காமலே பெரியவங்க கொடுத்தீட்டீங்க!" என்றார் நாவிதர்) (பெரியவாளுக்குத் தொழிலாளிகளிடமிருந்த தாக்ஷிண்யப் பிரியம்) மூன்று...

கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ?

"கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது  பண் ணுங்கோ!”-பெரியவா,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”-பெரியவா)நன்றி-பாலஹனுமான்(இது...

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

"பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை"(   "பொய்" என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும்...

உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்!

"உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.."(இப்படி ஓர் அனுக்கிரகமா? கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது.) ......... (பெயர் பொருத்தத்தோடு நடந்த கல்யாணம்)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.தரிசனத்துக்காக இரண்டு...

வாழ்க்கை எனக்கு போதித்தது என்ன? – பெரியவா!

"வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?”பெரியவா(பெரியவாளின் இளமை வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள்-மரநாய் தன் தலையை ஒரு பாத்திரத்துக்குள் நுழைத்து சிக்கிக்கொண்டது மற்றும் காப்புகளை கழட்டிய திருடன்)-06-08-2019 (நேற்று இரவு) ஒரு பகுதி கணேச...

ஸ்ரீமடத்து பயில்வான்

"ஸ்ரீமடத்து பயில்வான்"( மணக்கால் கிருஷ்ண சாஸ்திரி மூலம் இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்)நன்றி-தினமலர்-2010ஒரு சமயம் பயில்வான் ஒருவர் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார்.ஒரு பிடி எள்ளை அவரிடம் கொடுத்தால், அதை...

மாண்டவர்… மீண்டால்!

"மாண்டவர்...!(?]-மீண்டால்!" (ஓரு பெண்மனிக்கு கிடைத்த அருள்)( கை நிறைய குங்குமத்தை கொடுத்து "நெத்தியில இட்டுக்கோம்மா, உன்னோட வருத்தம் தேவை இல்லாதது.உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்பி வரப்போறார். உன்...

எனக்குத் தெரியாது என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?

"எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?”-பெரியவா( இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்ககிற பக்குவத்தை...

SPIRITUAL / TEMPLES