December 7, 2025, 2:40 AM
25.6 C
Chennai

ஜகத்குரு என்கிற தன்னுடைய பொறுப்பை எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்!

ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பை
எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்
 
( எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.) 2019 சுதந்திர தின போஸ்ட்.15-08-2019
 
காமகோடி கட்டுரையில் ‘ஜகத்குரு ஞாபகம்’-ஒரு பகுதி
37543075 2066516280060193 7397113717386641408 n 2 - 2025
.
 
இந்திய சுதந்திரத்தின் போது 1947ல் மஹா பெரியவாளுடைய வயசு 40. அப்போது அவர்
 
“இந்த நாள் பாரத வர்ஷம் சுதந்திரம் அடைஞ்சிருக்கு. இது போறாது. இந்த தேச அனைத்து மக்களும் ஒரே மனசோடும் இதயத்தோடும் பகவானை வேண்டிக்கணும். நமக்கு இன்னும் நிறைய ஆன்மீக பாதையில் முன்னேற திட மனசு, விடா முயற்சி, ஒத்துழைப்பு எல்லாம் அருளணும்னு பிரார்த்தனை பண்ணனும். “
 
பார்த்தீர்களா. நாட்டுக்கு சுபிட்சம் பணத்தில் அல்ல. வசதியில் அல்ல. என்று சுதந்திரத்தன்றே பெரியவா உணர்த்தியிருக்கா.
 
இன்னிக்கு நாடு கெட்டுக் குட்டிச்சுவராக போனதற்கு நாம் திருந்து எடுத்து அனுப்பிய நம்மோட பிரநிதிகள் தானே காரணம். அவர்களை அங்கு அனுப்பியது யார். நாம் தானே. தனது தலையிலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வதில் நமக்கு ஈடு யார்.? எத்தனை கோடி மக்கள்? இதில் கொஞ்சமாவது மனச்சாட்சிக்கு மட்டு பயந்து நல்லது செய்ய ஆளில்லையா? இதுக்கு எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.
 
மஹா பெரியவா போல சில நடமாடும் தெய்வங்களாலே கொஞ்சமாவது இன்னும் மன சாட்சி இருக்கு. பெருகி வரச் செய்திருக்கிறார். 1957ல் பெரியவா பட்டத்துக்கு வந்த கோல்டன் ஜுபிலி விழா ஏற்பாட்டில் அவர் என்ன சொன்னார் என்பது நினைவு கொள்வோம்.
 
”மடத்துக்கு பொறுப்பேற்று 50 வருஷமாச்சு. இன்னும் எதிரே நிக்கற வேலை முடியலே. இதெல்லாம் செய்ய அதிகாரம் மட்டும் என்கிட்டே இருக்கு. பரவாயில்லே காலம் இன்னும் இருக்கே. இருந்துண்டே தான் இருக்கும். மனுஷாளைவிட அதுவாவது எடுத்துண்ட வேலை தொடர ஒத்துழைக்கணும்.”
 
இதுக்காக தான் தேசம் பூரா பெரியவா அலைஞ்சு அங்கங்கே லோக தர்மத்தை பரிபாலனம் பண்ணிண்டு வந்தா போல இருக்கு. நிறைய பக்தர்களை இந்த சேவையிலே ஊக்குவித்தார்கள். ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பை எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories