December 7, 2025, 12:59 AM
25.6 C
Chennai

பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்)

“தேசிய கீதமும்- தேசியக் கொடியும்”

(பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்)
62049358 894495094236897 3477664543176392704 n 2 - 2025
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-33
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

ஓர் ஆகஸ்ட் 15-ம் தேதி. ஸ்ரீமடம், ஒரு கிராமத்தில் முகாம். உள்ளூர் அன்பர்கள் சிலர், பெரியவாளிடம் வந்து, ‘தேசியக் கொடி ஏற்றி வைக்க வேண்டும்’ என்று இரண்டு நாள் முன்னதாகவே வந்து கேட்டுக் கொண்டார்கள்.

“உள்ளூர் பெரிய மனுஷ்யாளைக் கூப்பிட்டுக்கொடி ஏத்தச் சொல்லுங்கோ …முனிசிபல் சேர்மன்,பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட் இப்படி-பெரியவா அதேபோல் ஏற்பாடாகி விட்டது.

கொடியேற்றும் நேரத்தில் பெரியவாள் அந்தப் பக்கம் சென்று, சற்றுத் தொலைவில் இருந்தபடி நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்து விட்டு, தேசிய கீதம்’ பாடும்போது பக்தி பரவசமாக நின்றார்கள்.

இதேபோல் இன்னொரு சுதந்திர தினம். பள்ளிக்கூட விழாவில் கலந்து கொண்டு விட்டு, சாக்லெட், தேசியக் கொடி சகிதம்,சில மாணவர்கள் பெரியவாளிடம் வந்தார்கள்.

ஒரு குழந்தை ஒரு தேசியக்கொடியைப் பெரியவாளிடம் நீட்டி, “மேல் துண்டிலே குத்துங்கோ” என்றது.

“நான் ஸ்நானம் பண்ணிட்டு மடியா இருக்கேன். அதனாலே, அதோ என்னோட பல்லக்கு இருக்கு பார், அதிலே ஒட்டிடு.

குழந்தை சந்தோஷமாய் ஓடிச் சென்று ஒட்டி விட்டு வந்து நமஸ்காரம் செய்தது.

பெரியவாள், தேசியம் – சுதந்திர தினம் -தேசியக் கொடி முதலியவற்றுக்கு உரிய கௌரவத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொடுத்து வந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories