மகா பெரியவர் மகிமை

“பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”

"பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்""பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா("என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற...

விவசாய கூலி பெண்மணிக்கு பெரியவா சொன்ன மந்திரம்!

"சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!'(விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு) (என்ன, ஆறுதல்! என்ன,கருணை!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள்.பெரியவாள் எதிரில்...

சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!

(விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு) (என்ன, ஆறுதல்! என்ன,கருணை!)

“வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?” (காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை)

"வருஷம் போனா என்ன? வயசும் ஆனா என்ன?"(காஞ்சி மகா பெரியவரின் ஞாபகசக்திக்கு அளவே இல்லை)நன்றி தினமலர் ஏப்ரல் 14,2015,"வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா...

“யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது.

"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது."("வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"-பண்டிட்டின் மகள்)(அமானுஷ்ய சக்தியை...

“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா ‘பாத மண்”

"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா 'பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என்...
- 2026

“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” (பையன் வித்யா சங்கர்–பெரியவாளிடம்)

“தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா”(பையன் வித்யா சங்கர்--பெரியவாளிடம்)"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா"-நான் உனக்கு மாடு தருகிறேன்-பெரியவா- (என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும்...

“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

"உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா"(பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ அவரை தரிசிக்க ஏராளமான பக்தர் கூட்டம்...

“இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்..”(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)

"இது, பிரத்யட்ச நாராயணனுடைய பாததீர்த்தம்!.. இன்றைக்குத் தான் நான் தன்யனானேன்.."(பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராசாரி)(பெரியவாள் சிவனடியார்களுக்கு சிவன்; திருமால் அடியார்களுக்குத் திருமால்; ஆக மொத்தம் ஸகுண பிரம்மம் )சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...

“பிடிப்பைத் தந்த பிரான்!”

"பிடிப்பைத் தந்த பிரான்!"("ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." -பெரியவா).(அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!)(முன்பே படித்த போஸ்டானாலும்.அலுக்காத...

“ஆச்சரியமும் பேராச்சரியமும்”

"ஆச்சரியமும் பேராச்சரியமும்"(தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை,பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி, தானே...

“கோவிந்த நாமத்தின் சிறப்பு”

"கோவிந்த நாமத்தின் சிறப்பு"(கோவிந்தா கோவிந்தா’ என்று இறைபக்தி மேலோங்கச் சொல்வதால், சொல்பவரின் பாவங்கள் தொலைந்து போகும். தவிர, மோட்சத்தை அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் விலகிவிடும்).மகா...
- 2026

Recent articles