மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (யாசகம் கேட்டு வந்தவருக்கு அடிச்ச யோகம்!)

"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!"(யாசகம் கேட்டு வந்தவருக்கு அடிச்ச யோகம்!)(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)-("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது -...

“பார்வை ஒன்றே போதுமே!” (யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு).-

"பார்வை ஒன்றே போதுமே!"(ஆன்மிகத்தில் உயர்நிலை அடைந்தவர்கள் பேச, பார்வை மட்டுமே போதும் என்பதை அறிந்து வியந்தார் அடியவர்)(யோகிராம் சுரத்குமார்- பெரியவா சந்திப்பு)மார்ச் 09,2018-தினமலர்மகா சுவாமிகள் உத்தரவின்படி திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரை சந்தித்தார் அடியவர்...

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” -பெரியவா அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!என்று பல்லவியும், சரணமாக 'கடவுள் கொடுத்தது மானிட வேடம்!கல்விக் கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம் இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!...

“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா “ஈரோடு பேர் வந்த காரணம்”

"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா"ஈரோடு பேர் வந்த காரணம்"(பெரியவாளின் விளக்கம்.-- ஈர+ஓடு]!" )கட்டுரையாளர்-கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர்....

கண் தெரியாதவருக்கு பார்வை கிடைத்த அற்புதம்

"கண் தெரியாவதருக்கு கண் கிடைத்த அற்புதம்"(பொறியாளருக்கு கிடைத்த பாக்கியம்)(பெரியவாளுக்கு தைத்ரீயம் தெரிந்திருக்கும். நியாயம். தேவாரமும் தெரியுமா? சுரேஸ்வராசாரியார் தெரியும்; சுந்தரமூர்த்தியும் தெரியுமா? ... பொறிகலங்கிப் போன பொறியாளரே கவலைப்படவில்லை. நமக்கு ஏன் வம்பு?)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம...

“தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா”

"தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன மகாபெரியவா".(மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம், சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம். இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும், அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான்  நம்மோட மகா பாக்கியம்).('பில்வம்...

“நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!”

"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!"(மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய பெரியவா)(கடம் வித்வான் விநாயக ராம் சங்கடம் தீர்ந்த நிகழ்ச்சி)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி- குமுதம் லைஃப் (17-05-2017 தேதியிட்ட-இதழ்)கடம் வித்வான் விநாயக...

“பையனின் கோத்திரம்…சூத்திரம் தெரியல்லே…” -ஒரு அன்பர்

"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..."  -ஒரு அன்பர்"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்":. -பெரியவா.2012-பதிவுஅந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார பக்தி....

“என் பெயர் சந்திரமௌலீ!”

"என் பெயர் சந்திரமௌலீ!"“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும்...

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன”

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...

“ஹோமம் செய்வதா? வேண்டாமா?”

"ஹோமம் செய்வதா? வேண்டாமா?"(அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?) நன்றி - கச்சிமூதூர் கருணாமூர்த்தி, ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு மாமா ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து...

“பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்”

"பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்""பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா("என்னை மன்னிக்கணும். பார்க்க பாலகனா இருக்கிற...

SPIRITUAL / TEMPLES