மகா பெரியவர் மகிமை

“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”

​"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள்...

“காணாமல் போன 50 அடைகளும் தோசையும்”-ஒரு ஏகாதசியன்று

"காணாமல் போன 50 அடைகளும் தோசையும்"-ஒரு ஏகாதசியன்று.(பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி.........உப்பு போடாமல்! ஏகாதசி...

“பெரியவா,கர்கரா? கண்ணனா?”

"பெரியவா,கர்கரா? கண்ணனா?"(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு.இன்னும் பெயர் வைக்கவில்லை.பெரியவா அனுக்கிரகத்தால்...

‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்

‘கிருபாநிதி இவரைப் போல‘ லால்குடி ஜெயராமனுக்கு அருள்கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.வருடம்...

திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா… கிண்டலா?

"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை. (ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.ஒரு சிறிய ஊரில் பெரிய...

“பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்”

"பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்"(பெரியவாளே சொன்ன நிகழ்ச்சி)சிதறு தேங்காய் உடைக்கிற வழக்கம் தமிழகத்திற்கே உரிய தனி வழிபாட்டு முறை. விநாயகர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமாக இருக்கிற இந்த சிதறு தேங்காய்...
- 2026

“இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்”-பெரியவா

"இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்"-பெரியவா(பெரியவாளின் விருப்பமான 'பேத்தி இலையை' அலைந்து,திரிந்து சேகரித்த ஜெயலக்ஷ்மி அம்மாள்)சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்..ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம்...

“சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?”

"சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?" (ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்)நன்றி-பழைய கல்கி அருள் வாக்குஏரண்டகர்...

இந்த தேகத்தை அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!

"இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)சொன்னவர்-திரு முருக...

“பெண்களே! வீட்டுக்காரர் துணி துவைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா?

"பெண்களே! வீட்டுக்காரர் துணி துவைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா?(""கந்தையானாலும் கசக்கிக் கட்டு'' என்கிறபோது "கட்டிக் கொள்வது' மட்டும் இவன் என்றில்லை; "கசக்க' வேண்டியவனும் இவன் தான்! ")  (பெண்களுக்கு சொல்கிறார் பெரியவர்)  15-09-2012 பதிவு-தினமலரில்...

பிள்ளைக்கு கழுத்து நரம்பில் ப்ராப்ளம், உடனே ஆபரேஷன் செய்யணுமாம்!- பெரியவாளிடம் புலம்பிய பக்தை!

"பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்" என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்"-பெரியவாளிடம் ஒரு பக்தை.."எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்".-காஷ்ட...

“பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது’

"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது'(யுனைடட் நேஷன்ஸ்'ல் - தொண்டைகட்டி தன்னை மறந்த நிலையில் அரங்கத்தில் பாடிய எம்.எஸ். கடைசிப்பாடலாக பெரியவா எழுதிய 'மைத்ரீம் பஜத' பாட சபையே standing ovation செய்து...
- 2026

Recent articles