திருப்புகழ் கதைகள்: மூப்புற்று… செவி கேட்பற்று… செயல் தடுமாறி!
திருப்புகழ்க் கதைகள் 131மூப்புற்றுச் செவி – திருச்செந்தூர்- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -அருணகிரிநாதர் அருளியுள்ள தொண்ணூற்றிநான்காவது திருப்புகழ் ‘மூப்புற்றுச் செவி’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும்.“சிவகுருவே, வள்ளிமணவாளா, செந்திலாண்டவா, யம...
மானச பூஜை: கண்ணனை மனதில் வைத்து பூஜித்து அருள் பெறுக!
குங்குமாங்கிதரான ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுபவராக மனதில் தியானிக்கவேண்டும்.
அவதார காரணம்: ஆச்சார்யாள் அருளுரை!
மூன்று லோகங்களிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. அடைய வேண்டியது எதுவும் என்னால் அடையப்படாததாக இல்லை.”
நவநீத நாட்டியம்…!
திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம்.
மூன்றினுள் எட்டெழுத்து பிரதானம்!
அந்த இடத்தை மூன்று அரசுகள், அதாவது அரசமரம், திருமங்கை அரசன், மந்திர அரசு திருமந்திரம் கூடிய இடம் என்று அழைப்பர்.
பாவத்தை பொடியாக்கி பாதம் சேர்க்கும் புருஷோத்தமன்!
எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம்
மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.
திருத்தணி: பக்தர்கள் படியின் மீது கிருத்திகை வழிபாடு!
பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு மலைப்படிகள் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்களுக்கு வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி: மதுராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்…!
கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ணாஷ்டகம் தமிழில் பொருளுடன்..!
உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
அர்ஜூனன் கண்ணனின் தோழனான கதை!
அதைச் சிறிது
சீக்கிரமாகவே கூறிவிட்டால் நானும் நிம்மதியாக இருப்பேன் இல்லையா?"
கிருஷ்ண ஜெயந்தி: கண்ணுக்குப் பிடித்த பலகாரங்கள்!
பகவான் கிருஷ்ணர் விரும்பும் பல சிற்றுண்டிகளும் இனிப்பு வகைகள் பற்றி காணலாம்.
கிருஷ்ண ஜெயந்தி: இந்த ராசிக்காரர்கள் இப்படி கண்ணனை வழிபடலாம்!
கிருஷ்ண ஜெயநதி அன்று சந்தனம் வைத்து வழிபடுவது அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிக்கும்.